இந்தியா

மீண்டும் ஜம்மு – காஷ்மீர் செல்கிறார் ராகுல்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி வரும் மே 24 ஆம் தேதி ஜம்முவில் உள்ள பூஞ்ச் மாவட்டத்துக்கு செல்கிறார்.பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில்...

Read moreDetails

’எட்டப்பன் ரகுபதி எடப்பாடியாரை குறைசொல்வதா? பித்துக்குளித்தனம்’ விளாசும் ஆர்.பி.உதயகுமார்!

’மடியில் கனம் வழியில் பணம்’தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் பல்லாயிரம் கோடிகளை கோல்மால்புர கொள்ளைக் கும்பல் வாரிச் சுருட்டியது அம்பலமானதும், டெல்லி பாணியில் நடைபெறப் போகும் கைது...

Read moreDetails

வெறும் 3 மணி நேரத்தில் மும்பை – ஐதராபாத் போயிடலாம்…! இந்தியன் ரயில்வேயின் புதிய திட்டம்…

அந்த வகையில் இந்திய ரயில்வே பல நவீன வசதிகள் மற்றும் உயர் தொழில்நுட்பங்களை கொண்ட ரயில்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் ஏற்கனவே உள்ள பல ரயில்களை குறிப்பிடத்தகுந்த வசதிகளோடு...

Read moreDetails

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை: ஐக்கிய அமீரகம், ஜப்பான் ஆதரவு  | UAE, Japan extend support to India’s global outreach against terrorism

புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் நாடுகள் தங்களின் ஆதரவினை தெரிவித்துள்ளன. ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின்...

Read moreDetails

தில்லி புழுதிப் புயலில் சிறுமி உள்பட மூவர் பலி!

தேசிய தலைநகரைத் தாக்கிய புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக 9 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தில்லியில் அதிகப்படியான வெய்யில் கொளுத்திவந்த...

Read moreDetails

தமிழகத்தில் பட்டியலின மக்களின் நிலை இப்படித்தான் உள்ளது! கொந்தளிக்கும் செயற்பாட்டாளர்!

இந்த சூழலில், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரியம், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டம் 2015ல் உள்ள விதிகளை, என்ன விதிகள் எவ்வாறு, எப்போது கடைப்பிடிக்கப் படவேண்டும் (SOP)...

Read moreDetails

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்புமீறல் – உச்சநீதிமன்றம் கண்டனம்

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. கடந்த மார்ச் மாதத்தில் சென்னை, விழுப்புரம் உள்பட 10-க்கும் மேற்பட்ட...

Read moreDetails

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை | Supreme Court orders stay on Enforcement Directorate investigation in TASMAC case

புதுடெல்லி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ரூ.1000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக...

Read moreDetails

நாடு முழுவதும் 103 பாரத் அம்ரித் ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி திறந்துவைத்தார்!

நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 103 ரயில் நிலையங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் காணொளிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அம்ரித்...

Read moreDetails

’எம்ஜிஆர் நின்று வென்ற செல்லூர் ராஜூவின் மதுரை மேற்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியா?’

மதுரை மேற்கு தொகுதி 1967 முதல் தற்போது வரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக இதுவரை 7 முறையும் திமுக 3 முறையும் வெற்றி பெற்று உள்ளது....

Read moreDetails
Page 512 of 1187 1 511 512 513 1,187

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.