இந்தியா

”பொங்கி எழும் வெறியர்கள்” – தன்னை விமர்சிப்போர் குறித்து சசி தரூர் காட்டம் | Shashi Tharoor breaks silence, hits back at ‘zealots’ amid Congress criticism

புதுடெல்லி: “பயங்கரவாத தாக்குதல்களுக்கான இந்தியாவின் பதிலடி பற்றி மட்டுமே நான் பேசினேன். முந்தைய போர்களைப் பற்றி அல்ல என்பதை பொங்கி எழும் வெறியர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.” என்று...

Read moreDetails

கர்நாடகத்தைக் கலங்கடிக்கும் கரோனா: ஒருவர் பலி!

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது. 70 வயது முதியவர் கரோனா பாதித்து பலியானது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.135...

Read moreDetails

’பெற்ற தாயை அடிக்க பாய்ந்தவர் அன்புமணி, ஜெ.குருவை அவமதித்தார்’ ராமதாஸ் பகீர் புகார்!

”அன்புமணியை 35ஆவது வயதில் மத்திய கேபினட் அமைச்சர் ஆக்கி நான் தவறு செய்துவிட்டேன் என்றும் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறி உள்ளார்” Read More

Read moreDetails

அதிரடியாக உயர்ந்த மதுபானங்களின் விலை.. எவ்வளவு தெரியுமா? – உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்த அரசு!

Last Updated:May 28, 2025 4:12 PM IST450-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள், 96 சாராயக் கடைகள், 75 கள்ளு கடைகள் உள்ளன. ரம், பிராந்தி, விஸ்கி,...

Read moreDetails

சொத்துகளை ஆன்லைனில் பதிய சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு | Central govt is bringing law to register property online

புதுடெல்லி: சொத்துக்களை பதிவு செய்தல், விற்பனை ஒப்பந்தம், சொத்துக்களை விற்பதற்கான அதிகாரம் வழங்குதல், விற்பனை சான்றிதழ்கள் மற்றும் அடமானம் உட்பட அனைத்து நடைமுறைகளையும் ஆன்லைன் மூலம் பதிவு...

Read moreDetails

பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட சாவா்க்கரின் வழக்குரைஞா் பட்டத்தை மீட்க முயற்சி- மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

‘சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட வீர சாவா்க்கரின் ‘பாரிஸ்டா்’ வழக்குரைஞா் பட்டத்தை மீட்டெடுக்க பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மகாராஷ்டிர அரசு முயற்சிகளை மேற்கொள்ளும்’...

Read moreDetails

நீதிபதியிடம் கெஞ்சிய ஞானசேகரன்.. அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Read More

Read moreDetails

“பள்ளிகளில் கட்டாய இந்தி தற்காலிக நிறுத்தம்..” – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

Last Updated:May 28, 2025 6:56 PM ISTமகாராஷ்டிராவில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு காரணமாக, பள்ளிகளில் கட்டாய இந்தி கற்பித்தலை தற்காலிகமாக நிறுத்துவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...

Read moreDetails

குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் புதிய அரசு அமைக்க பாஜக எம்எல்ஏக்கள் முயற்சி – நடப்பது என்ன? | More than 40 MLAs say ready to form new Government in Manipur, converge at Imphal Raj Bhavan

இம்பால்: மணிப்பூரில் புதிய அரசை அமைக்கும் முயற்சியாக பாஜக எம்எல்ஏ தோக்சோம் ராதேஷ்யாம் சிங் உள்பட 10 எம்எல்ஏக்கள், ஆளுநர் அஜய் குமார் பல்லாவைச் சந்தித்து, புதிய...

Read moreDetails

கேரளத்தில் விபத்துக்குள்ளான லைபீரிய சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த தன்னாா்வலா்கள்

கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கேரளத்தின்...

Read moreDetails
Page 491 of 1181 1 490 491 492 1,181

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.