• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“பள்ளிகளில் கட்டாய இந்தி தற்காலிக நிறுத்தம்..” – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
May 29, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
“பள்ளிகளில் கட்டாய இந்தி தற்காலிக நிறுத்தம்..” – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 28, 2025 6:56 PM IST

மகாராஷ்டிராவில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு காரணமாக, பள்ளிகளில் கட்டாய இந்தி கற்பித்தலை தற்காலிகமாக நிறுத்துவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தாதா ப்யூஸே அறிவித்தார்.

News18News18
News18

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதனை தற்காலிகமாக கைவிடுவதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தாதா ப்யூஸே அறிவித்துள்ளார்.

பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வரும் மகாராஷ்டிராவில் ஒன்றாம் வகுப்பில் இருந்து இந்தி மொழி கட்டாயம் கற்பிக்கப்படும் என அம்மாநில அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இதற்கு தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

இந்தியை கட்டாயமாக்கும் நடவடிக்கைக்கு எதிராக கருத்து வேறுபாடுகளை மறந்து மகாராஷ்டிராவின் நலன்களுக்காக இணைந்து போராடத் தயார் என்றும் உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தாதா ப்யூஸே, இந்தி மொழியை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார்.

பள்ளிகளில் மராத்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே கட்டாய மொழிப் பாடமாக கற்பிக்கப்படும் எனக்கூறினார். அதே சமயம், மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை என்றும் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தவே முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

Read More

Previous Post

இனப்படுகொலை குறித்த அநுர தரப்பின் நிலைப்பாடு: கொத்தளித்த சபா குகதாசன்

Next Post

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்? பஞ்சாப் – பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை | ipl playoffs punjab kings to  play with rcb in qualifer 1  today

Next Post
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்? பஞ்சாப் – பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை | ipl playoffs punjab kings to  play with rcb in qualifer 1  today

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்? பஞ்சாப் - பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை | ipl playoffs punjab kings to  play with rcb in qualifer 1  today

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin