இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்… களத்தில் நின்ற ராணுவ வீரர்களுக்கு சேவையாற்றிய 10 வயது சிறுவன்…!

Last Updated:May 29, 2025 10:26 PM ISTபாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுப்பதற்காக நம் இந்திய ராணுவ வீரர்கள் இந்தக் கிராமத்தின் திறந்தவெளிகளில் வரிசையாக அணிவகுத்து நின்றனர். இந்தச்...

Read moreDetails

சாதிவாரி கணக்கெடுப்பு சமூக நீதிக்கு வழிவகுக்கும்: குடியரசுத் துணைத் தலைவர் | Caste-Based Enumeration In The Upcoming Decadal Census Will Bring About Social Justice: Vice-President

புதுடெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு மாற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கையாக இருக்கும் என்றும், சமூக நீதிக்கு வழிவகுக்கும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப்...

Read moreDetails

பனாமா அதிபருடன் சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு!

இந்நிலையில், இன்று (மே 29) மாலை பனாமாவின் இந்தியத் தூதர் சுமித் சேத் வழங்கிய விருந்தில், சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர், பனாமா வெளியுறவுத்...

Read moreDetails

’ஜூன் மாத இறுதிக்குள் பூத் கமிட்டிக்களை அமைத்து முடிக்க வேண்டும்’ அதிமுக மா.செக்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

”பூத் கமிட்டி தான் கட்சியின் மிகப்பெரிய கட்டமைப்பு. அதை சரியான முறையில், தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும் என அறிவுரை” Read More

Read moreDetails

கிரிக்கெட் பந்து தொடர்பாக வாக்குவாதம்… ஆசிரியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இளைஞர்…!

Last Updated:May 29, 2025 5:16 PM ISTகர்நாடகா மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தில் கிரிக்கெட் பந்து தொடர்பான வாக்குவாதத்தில் ஆசிரியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள...

Read moreDetails

“மேற்கு வங்கத்தில் 5 பிரச்சினைகளால் பாதிப்பு; மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்” – பிரதமர் மோடி | “West Bengal is suffering from 5 problems; people want change”: PM Modi

அலிப்பூர்துவார்: வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலைவாய்ப்பின்மை, ஊழல், உரிமைகள் பறிப்பு என 5 பிரச்சினைகளால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி,...

Read moreDetails

விரைவில் இந்தியாவுடன் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இணையும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். தில்லியில் நிகழ்ச்சி...

Read moreDetails

'தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை’ பிரேமலதா விஜயகாந்த்

"2024 பார்லிமென்ட் தேர்தலின்போது, ஐந்து எம்பி இடங்களுடன் ஒரு ராஜ்யசபா இடமும் தேமுதிகவுக்கு உறுதியளிக்கப்பட்டது" Read More

Read moreDetails

கோயிலுக்குள் வைத்து 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. இளைஞரை விடுவித்து கைது செய்த உ.பி. காவல்துறை

Last Updated:May 28, 2025 4:11 PM ISTஆக்ராவில் 5 வயது சிறுமியை கோயிலுக்குள் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை முதலில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என விடுவித்த...

Read moreDetails

”பொங்கி எழும் வெறியர்கள்” – தன்னை விமர்சிப்போர் குறித்து சசி தரூர் காட்டம் | Shashi Tharoor breaks silence, hits back at ‘zealots’ amid Congress criticism

புதுடெல்லி: “பயங்கரவாத தாக்குதல்களுக்கான இந்தியாவின் பதிலடி பற்றி மட்டுமே நான் பேசினேன். முந்தைய போர்களைப் பற்றி அல்ல என்பதை பொங்கி எழும் வெறியர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.” என்று...

Read moreDetails
Page 490 of 1181 1 489 490 491 1,181

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.