இந்தியா

“கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் தலைவர்களை அவமதிப்பது தவறு” முருகன் மாநாடு குறித்து ராமதாஸ் விமர்சனம்

பாமகவுக்குள் அன்புமணியுடனான மோதல் குறித்து கேட்கப்பட்டபோது, சமரசப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், இதுகுறித்து மேலும் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார். Read More

Read moreDetails

ரயில்வே ட்ராக்கில் அதிவேகமாக வந்த கார்… மடக்கி பிடித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நடந்தது என்ன?

Last Updated:June 26, 2025 4:46 PM ISTகலக்கல் ஹீரோ, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் தன்னை பிடிக்க துரத்தும் கேங்கிடம் இருந்து தப்பிக்க, ரயில்வே ட்ராக்கில் காரை...

Read moreDetails

பெருநகரங்களில் வீடு வாங்குவது ஏழைகளுக்கு சாத்தியமற்றது ஆகிவிட்டது: ராகுல் காந்தி | Buying a house in big cities has become impossible for the poor – Rahul Gandhi

புதுடெல்லி: பெரு நகரங்களில் வீடு வாங்க வேண்டும் என்றால் நடுத்தர வர்க்கத்தினருக்கு 100 ஆண்டுகால சேமிப்பு தேவையாக உள்ளது, அதுவே ஏழைகள் என்றால் வாய்ப்பே இல்லை என்ற...

Read moreDetails

President Murmu visits Shibu Soren

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 81 வயதாகும்...

Read moreDetails

ஜூன் 26, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இன்றைய தங்கம் விலை நிலவரம்சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 26) மாற்றமின்றி நேற்றைய விலையே தொடர்கிறது ஒரு சவரன் ரூ.72,560-க்கு விற்பனை...

Read moreDetails

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு… தொடர் கனமழையால் பீதியில் மக்கள்…

Last Updated:June 26, 2025 12:31 PM ISTகடந்த சில தினங்களாக தொடரும் கனமழையால் சூரல்மலை பகுதியில் இருந்து முண்டக்கை செல்லக்கூடிய பகுதியிலும் சில இடங்களில் மண்சரிவு...

Read moreDetails

உத்தராகண்ட்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் பலி, 7 பேர் காயம் | Uttarakhand One killed and 7 injured as bus falls into river

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் படுகாயமடைந்தனர். ருத்ரபிரயாக் மாவட்டத்தின் அலக்நந்தா ஆற்றில் 18 இருக்கைகள்...

Read moreDetails

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்: சீனாவில் ராஜ்நாத் சிங் உரை! rajnath singh

ராஜ்நாத் சிங் பேசியதாவது:"சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை உருவாக்குவதன் மூலம் நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க முடியும் என்று இந்தியா நம்புகிறது. எவ்வளவு பெரிய...

Read moreDetails

கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, வால்பாறை தாலுக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே தெரிவிக்கப்பட்டு, பள்ளிகள்...

Read moreDetails
Page 381 of 1137 1 380 381 382 1,137

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.