இந்தியா

சத்தீஸ்கா்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

அபுஜம்மாத் வனப் பகுதியில் நக்ஸல் அமைப்பினரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ரிசா்வ் காவல் படையினா், நக்ஸல் ஒழிப்பு சிறப்புப் படையினா் இணைந்து புதன்கிழமை...

Read moreDetails

போதை பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை!

”மருத்துவப் பரிசோதனையில் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அதன் அடிப்படையில் காவல்துறையிரின் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என கூறப்படுகிறது” Read More

Read moreDetails

ஐந்து ஆண்டுகளில் அதிரடியாக குறையப்போகும் மின் கட்டணம்… 26% வரை குறைக்க முதல்வர் பட்நாவிஸ் அறிவிப்பு

Last Updated:June 26, 2025 10:13 PM ISTமகாராஷ்டிராவில் அடுத்த 5 ஆண்டுகளில் மின் கட்டணம் 26% வரை குறையவுள்ளதாக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்துள்ளார். News18மகாராஷ்டிராவில்...

Read moreDetails

எஸ்சிஓ கூட்டுப் பிரகடனத்தில் ராஜ்நாத் சிங் கையெழுத்து இடாததற்கு பாகிஸ்தானே காரணம்: வெளியுறவுத் துறை சூசக விளக்கம் | Pakistan is the reason why Rajnath Singh did not sign the SCO joint declaration – Ministry of External Affairs’s hint explanation

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டுப் பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திடாததற்குக் காரணம், பயங்கரவாதம் குறித்த நமது நாட்டின் கவலையை ஒரு குறிப்பிட்ட நாடு ஏற்க மறுத்ததுதான்...

Read moreDetails

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான் உளவாளி! 2 ஆண்டு கண்காணிப்பில் திடுக் தகவல்!

அவருடன் வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலிகளிலும் உரையாடியுள்ளார். விகாஸுக்கு கிரிப்டோகரன்சி மூலம் பிரியா பணமும் அளித்தது விசாரணையில் தெரிய வந்தது.2022 ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட உளவாளி...

Read moreDetails

’தூத்துக்குடியில் அதிமுக நிர்வாகி கொலை’ எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

இதையும் "தனிப்பட்ட கொலை" என்ற அளவோடு தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசு கடந்து செல்ல முனையுமா? Read More

Read moreDetails

தேர்தலில் போட்டியிடாத 345 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கும் தேர்தல் ஆணையம் | 345 political parties that did not contest elections Election Commission removes them from the list

புதுடெல்லி: 345 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 2019 முதல் கடந்த ஆறு ஆண்டுகளாக...

Read moreDetails

பிரதமர் மோடிக்காகவே வாக்களிக்கின்றனர்; சாதிக்காக அல்ல: பிரசாந்த் கிஷோர்

பிகாரில் தேர்தல்களில் சாதி அடிப்படையில் வாக்களிக்கப்படுவதாக எழுந்த கருத்துக்கு ஜன் சுராஜ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.பிகாரில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்,...

Read moreDetails

“கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் தலைவர்களை அவமதிப்பது தவறு” முருகன் மாநாடு குறித்து ராமதாஸ் விமர்சனம்

பாமகவுக்குள் அன்புமணியுடனான மோதல் குறித்து கேட்கப்பட்டபோது, சமரசப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், இதுகுறித்து மேலும் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார். Read More

Read moreDetails
Page 380 of 1137 1 379 380 381 1,137

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.