இந்தியா

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: இந்திய நிலைப்பாட்டை சீனாவிடம் மீண்டும் வலியுறுத்திய ராஜ்நாத் சிங் | Cross-border terrorism: Rajnath Singh reiterates India’s position to China

புதுடெல்லி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டான் ஜுனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின்...

Read moreDetails

புரி ஜெகந்நாதர் கோயிலில் ரத யாத்திரை கோலாகலம்!

வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 11.30 மணி வரை தெய்வங்கள் அவரவர் தேர்களுக்கு அழைத்துச் செல்லப்படும் பிரமாண்டமான பஹந்தி ஊர்வலம் திட்டமிடப்பட்டுள்ளது. புரி கஜபதி மகாராஜா...

Read moreDetails

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. அதில் பாஜக அங்கம் வகிக்கும் – அமித் ஷா

Last Updated:June 27, 2025 8:42 AM IST2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜக பங்கு வகிக்கும் என்று அமித்...

Read moreDetails

தலைமறைவான வங்கி மோசடி குற்றவாளி: 40 ஆண்டு தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது | Bank fraud suspect arrested after 40-years

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த அசோக் டிரேடிங் நிறுவனத்தில் மேலாளராக இருந்தவர் சதீஷ் குமார் ஆனந்த். இந்நிறுவனத்தின் உரிமையாளர் அசோக் குமார். இவர்கள் இருவரும்...

Read moreDetails

எந்தவொரு அந்நிய மொழிக்கும் எதிா்ப்பு கூடாது: அமித் ஷா

ஹிந்தி எந்தவொரு இந்திய மொழிக்கும் எதிரானது அல்ல; மாறாக, நண்பன் போன்றது. மேலும், எந்தவொரு அந்நிய மொழிக்கும் நாட்டில் எதிா்ப்பு கூடாது’ என்று மத்திய உள்துறை அமைச்சா்...

Read moreDetails

தலைப்பு செய்திகள்: நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை முதல் காவிரியில் வெள்ளம் வரை!

போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் போலீஸ் விசாரணை, திராவிட மாடல் ஆட்சி குறித்து ஸ்டாலின் விளக்கம், ரயில் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட ஈபிஎஸ்...

Read moreDetails

“தேர்தல் ஆணையம் பாஜகவின் கைக்கூலியைப் போல செயல்படுகிறது” – மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி

Last Updated:June 26, 2025 9:18 PM ISTமம்தா பானர்ஜி தேர்தல் ஆணையம் BJPயின் கைக்கூலியாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். மம்தா பானார்ஜிமேற்குவங்கம் மாநிலம், திகாவில்...

Read moreDetails

‘தேசத்தில் பெரும்பாலானோர் பேசும் இந்தியை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது’ – சரத் பவார் | We cannot ignore Hindi which spoken by majority of people Sharad Pawar

மும்பை: தேசத்தில் பெரும்பாலானோர் இந்தி மொழி பேசி வருவதால் அதை முற்றிலுமாக நாம் புறக்கணிக்க முடியாது. ஆனால், 5-ம் வகுப்புக்கு மேல் மாணவர்கள் விரும்பினால் அந்த மொழியை...

Read moreDetails

சத்தீஸ்கா்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

அபுஜம்மாத் வனப் பகுதியில் நக்ஸல் அமைப்பினரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ரிசா்வ் காவல் படையினா், நக்ஸல் ஒழிப்பு சிறப்புப் படையினா் இணைந்து புதன்கிழமை...

Read moreDetails
Page 379 of 1137 1 378 379 380 1,137

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.