இந்தியா

பிரதமர் மோடிக்கு ஆா்ஜென்டீனா சிறப்பு கெளரவம்

பியூனஸ் அயா்ஸ்: பியூனஸ் அயர்ஸ் நகர நிர்வாகத்தின் தலைவர் ஜார்ஜ் மேக்ரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘பியூனஸ் அயா்ஸ் நகர திறவுகோலை’(கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ்...

Read moreDetails

கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை…! சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா உறுதி…

Last Updated:July 06, 2025 7:24 PM ISTகோவிட்-19 நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் மில்லியன் கணக்கான மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், "எங்கள் கொரோனா...

Read moreDetails

‘வாரிசு குறித்து தலாய் லாமா முடிவெடுக்க முடியாது’ – மீண்டும் சீனா திட்டவட்டம் | Dalai Lama cannot decide on successor China reiterates India remains calm

புதுடெல்லி: வாரிசினை முடிவு செய்ய 14வது தலாய் லாமாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், தலாய் லாமா மரபு 700 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் ஒரு...

Read moreDetails

ஊழியர்கள் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும்: இன்ஃபோசிஸ் எச்சரிக்கை!

நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் நாள்தோறும் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் எச்சரித்துள்ளது. வாரத்திற்கு 70 மணிநேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர்...

Read moreDetails

தமிழ்நாட்டில் தாக்குதல்… ஆந்திராவில் பதுங்கல்.. பயங்கரவாதிகள் கைது

ஆந்திராவில் அல்-உம்மா பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டில் இருந்து டெல்லி முகவரியுடன் கூடிய பார்சல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

Read moreDetails

‘தேர்தல் ஆணையம் கேட்ட 11 ஆவணங்களும் இல்லையென்றால்…’  – பிஹார் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! | If not have all 11 documents requested by election commission Important announcement for Bihar voters

பாட்னா: வாக்களிக்க தேவையான 11 ஆவணங்களில் ஒன்றையும் வாக்காளர்களால் வழங்க முடியாவிட்டால், உள்ளூர் விசாரணை அல்லது பிற ஆவணங்களின் அடிப்படையில் தேர்தல் பதிவு அதிகாரி சரிபார்த்து முடிவெடுக்கலாம்...

Read moreDetails

பிகாரில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

புது தில்லி: பிகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிகாரில் வரும்...

Read moreDetails

மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ வசதிகள் இல்லை.. அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் அண்ணாசாலை மெயின் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், ஜெயலலிதா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்ற எனது தலைமையிலான ஆட்சியில், 24...

Read moreDetails

20 நாட்களுக்கு பிறகு கேரளா வந்த பிரிட்டிஷ் குழு.. எஃப் 35 விமானத்தை ஆய்வு செய்யும் பணி தொடக்கம்!

Last Updated:July 06, 2025 3:37 PM ISTபிரிட்டன் எஃப் 35 போர் விமானம் திருவனந்தபுரத்தில் தொழில்நுட்பப் பிரச்சினையால் தரையிறக்கப்பட்டது. எஃப் 35 விமானம்திருவனந்தபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள...

Read moreDetails

”நாட்டின் குற்ற தலைநகராக பிஹாரை மாற்றிவிட்டனர்” – பாஜக, நிதிஷ் குமார் மீது ராகுல் தாக்கு | BJP Nitish Kumar have turned Bihar into crime capital of nation Rahul Gandhi

பாட்னா: நிதிஷ் குமாரும் பாஜகவும் இணைந்து நாட்டின் குற்ற தலைநகராக பிஹாரை மாற்றிவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பிஹாரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொழிலதிபர் கோபால்...

Read moreDetails
Page 356 of 1136 1 355 356 357 1,136

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.