இந்தியா

டெல்லியில் கணவரை காதலனுடன் இணைந்து கொன்ற மனைவி: சாட் மூலம் சிக்கியது எப்படி? | Wife killed her husband along with lover in Delhi Chat unfolds crime

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் தென்மேற்கு பகுதியான துவாரகாவை சேர்ந்த கரண் தேவ் என்பவரை அவரது மனைவி சுஷ்மிதா, அவரின் காதலர் ராகுல் இணைந்து கொலை செய்துள்ளனர். இந்த...

Read moreDetails

மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சிறுமி உயிருக்கு போராட்டம்: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார்!

ஒடிஸாவில் மர்ம நபர்களல் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமியைக் காப்பாற்ற தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. உயர்நிலை சிகிச்சைக்காக அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படவுள்ளார்.புரி மாவட்டத்தில்...

Read moreDetails

வேளாங்கண்ணியில் பிரார்த்தனை.. நாகையில் மீனவர்களுக்கு வாக்குறுதி.. இபிஎஸ் எழுச்சிப்பயணம்!

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டார். Read More

Read moreDetails

சூதாட்ட செயலி வழக்கு: கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் | Gambling app case Enforcement Directorate summons Google and Meta

புது டெல்லி: சூதாட்ட செயலிகள் தொடர்புடைய பணமோசடி வழக்கில், கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. சூதாட்ட செயலிகள் தொடர்புடைய பணமோசடி வழக்கு...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரில் குண்டு பாய்ந்து பெண் பலி!

ஜம்மு-காஷ்மீரில் கிராம பாதுகாப்பு காவலரின் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததில் பெண் ஒருவர் பலியானார். ஜம்மு-காஷ்மீரின் அரகம் கிராமத்தில் தனது வீட்டை விட்டு வெளியே ராகேஷ் குமாரின்...

Read moreDetails

RAI விருதுகள்- 2025 இந்திய சிறப்பு சில்லறை வணிகத்தில் சிறந்த நிறுவனமாக கிரி நிறுவனம் தேர்வு

தமிழ்நாடு கர்நாடகா தெலுங்கானா புதுச்சேரி மகாராஷ்டிரா புதுடெல்லி மாநிலங்களிலும், சர்வதேச அளவில், அமெரிக்கா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா, மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் போன்ற நாடுகளிலும், 36 ஷோரூம்களை...

Read moreDetails

விஷப்பாம்புடன் விபரீத விளையாட்டு.. பந்தாவாக ரீல்ஸ் எடுத்த நபர்.. கணத்தில் பிரிந்த உயிர்!

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 42 வயதான தீபக் மஹாவர். பாம்பு பிடி வீரரான இவர், பல்வேறு பகுதிகளில் பாம்புகளைப் பிடித்த அனுபவம் உள்ளவர்....

Read moreDetails

5 ஜெட் விமானங்கள் குறித்த ட்ரம்ப் பேச்சு: பிரதமர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க காங். வலியுறுத்தல் | Trump’s claim of shooting down 5 jets – Congress urges PM must make statement in Parliament

புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் போரின்போது அமெரிக்கா 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி...

Read moreDetails

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார் விபு பக்ரு!

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி விபு பக்ரு சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற விழாவில் புதிய தலைமை நீதிபதிக்கு...

Read moreDetails
Page 325 of 1136 1 324 325 326 1,136

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.