இந்தியா

ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்ட சகோதரர்கள்!

ஹிமாசலப் பிரதேசத்தில் சகோதரர்கள் இருவர் ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்டனர். மணப்பெண்ணும் முழு சம்மதத்துடன் ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் இருவரை திருமணம் செய்துகொண்டார். கிராம மக்கள்...

Read moreDetails

நீதிமன்றத்தில் ஆதாரமாகும் ஸ்க்ரீன் ஷாட்… வாட்ஸ் அப் மூலமாக ஜெயில் ரெடி…!

டிஜிட்டல் ரீதியாக வழங்கப்படும் சாட்சிகளுக்கு நீதிமன்றங்கள் எப்படி பதிலளிக்கும் என்பதில் இந்த சட்டம் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. BSAஇன் கீழ் டிஜிட்டல் ரீதியாக செய்யப்படும் தொலைதொடர்புகள் உதாரணமாக வாட்ஸ்அப்...

Read moreDetails

தொடர் தோல்வி ராகுல் காந்தியை சித்தாந்த வெறுமையின் படுகுழியில் தள்ளியுள்ளது: தர்மேந்திர பிரதான் | Continuous defeats have pushed Rahul Gandhi into the abyss of ideological emptiness says Dharmendra Pradhan

புதுடெல்லி: ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த ட்ரம்பின் கருத்துக்கு பதிலளிக்குமாறு ராகுல் காந்தி நேற்று கேள்வியெழுப்பியிருந்தார். இதனை விமர்சித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்,...

Read moreDetails

அமா்நாத் யாத்திரை: ஜம்முவிலிருந்து 20ஆவது குழு புறப்பட்டது !

அமர்நாத் குகைக் கோயிலுக்கு 4,388 பேர் கொண்ட 20 ஆவது குழு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக்...

Read moreDetails

இந்தியாவில் 89,441 அரசு பள்ளிகள் மூடல்.. தமிழகத்தின் நிலை என்ன?

2014 முதல் 2024ம் ஆண்டு வரை, இந்தியாவில் 89,441 அரசு பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. Read More

Read moreDetails

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சமூகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் அரசு ஆலோசனை | Monsoon session of Parliament Central government convenes all party meeting

புதுடெல்லி: நாளை (ஜூலை 21) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், இன்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள்...

Read moreDetails

உ.பி.யில் சிஆர்பிஎஃப் வீரர் மீது தாக்குதல்: 3 கன்வாரியாக்கள் கைது

உ.பி.யில் சி.ஆர்.பி.எஃப். வீரர் மீது தாக்குதல் நடத்திய 3 கன்வாரியாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரம்மபுத்ரா ரயிலில் ஜார்க்கண்டில் உள்ள பைத்யநாத் தாம் செல்வதற்காக...

Read moreDetails

தெருநாய்கள் கருத்தடையை தடுத்தால் 3 மாதங்கள் சிறை! – கேரளாவில் அதிரடி

கேரளாவில் நோய் பாதித்த தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படுவதை தடுத்தால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். Read...

Read moreDetails

மோடியை முன்னிறுத்தாவிட்டால் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 150 இடங்கள் கூட கிடைக்காது: நிஷிகாந்த் துபே கருத்து | BJP wont get 150 seats in Lok Sabha if Modi is not there Nishikant Dubey

புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலம் கொட்டா மக்களவை தொகுதி பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 2014 முதல் நடைபெற்ற...

Read moreDetails

திருப்பதியில் பணிபுரியும் வேற்றுமத ஊழியா்கள் 4 போ் பணி இடைநீக்கம்

அங்கு பணிபுரிந்த பி. எலிசாா், பா்ட் மருத்துவமனை துணை நிா்வாகப் பொறியாளா் (தரக் கட்டுப்பாடு), பா்ட் மருத்துவமனையின் செவிலியா் எஸ்.ரோசி, பா்ட் மருத்துவமனையின் கிரேடு-1 மருந்தாளுநா் எம்.பிரேமாவதி...

Read moreDetails
Page 323 of 1136 1 322 323 324 1,136

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.