இந்தியா

உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக 1.73 லட்சம் ஹெக்டோ் வனப் பகுதி பயன்பாடு

மின் உற்பத்தித் திட்டம், நீா்பாசனத் திட்டம் ஆகியவற்றுக்கும் 40,000 ஹெக்டேருக்கு மேல் வனப்பகுதி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர வனப் பகுதி நிலங்களைப் பயன்படுத்தி சிறிய அணைகள்,...

Read moreDetails

குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் ராஜினாமா! | Vice President Jagdeep Dhankhar Resigns

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். 74...

Read moreDetails

‘ஏழைகளின் போராளி அச்சுதானந்தன்' – ராகுல் காந்தி இரங்கல்!

கேரள முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான வி. எஸ். அச்சுதானந்தன் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல்...

Read moreDetails

‘ஸ்டாலின் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன்’ எடப்பாடி பழனிசாமி பேச்சு!

திருமண உதவித் திட்டம், தாலிக்குத் தங்கம் திறுத்திட்டாங்க, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றனர், ஆனால் 50 நாளாக குறைந்துவிட்டது. இது தான் திமுக...

Read moreDetails

காம்ரேட் வி.எஸ். அச்சுதானந்தன்: தலைமறைவு வாழ்வு முதல் கேரளாவின் தலைமகன் வரை.. முடிவுற்ற போராட்ட வாழ்வு!

1923ல் அலப்புழா மாவட்டத்தின் பல்பாடம் என்ற கிராமத்தில் பிறந்து, நான்கு வயதில் தாய், 11 வயதில் தந்தை என மனிதனின் குழந்தைப் பருவத்தில் ஆதரவாக இருக்க வேண்டிய...

Read moreDetails

பாஜக செய்வது மொழி பயங்கரவாதம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு | BJP unleashing linguistic terrorism against Bengal – Mamata Banerjee alleges

கொல்கத்தா: வங்க மொழிக்கு எதிராக பாஜக மொழி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற தியாகிகள்...

Read moreDetails

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் பிக்சல் 10: அறிமுக தேதி அறிவிப்பு

கூகுள் நிறுவனம் பிக்சல் 10 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 10 வரிசை ஸ்மார்ட்போன்கள் ஏராளமான செய்யறிவு அம்சங்களை...

Read moreDetails

விமான விபத்துக்கான காரணத்தை ஏஏஐபி பாரபட்சமின்றி ஆராய்கிறது: அமைச்சர் ராம்மோகன் நாயுடு | AAIB is investigating the cause of the plane crash in an impartial manner: Rammohan Naidu

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்துக்கான காரணத்தை அறிய விமான விபத்துக்கான புலனாய்வு அமைப்பு பாரபட்சமற்ற முறையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை...

Read moreDetails

குஜராத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை! அதிர்ச்சி தரும் காரணம்

குஜராத் மாநிலத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிதிநிலைமைதான் இதற்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.தம்பதி...

Read moreDetails
Page 320 of 1136 1 319 320 321 1,136

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.