இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு | Both houses adjourn till noon minutes after reconvening

புதுடெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் உட்பட...

Read moreDetails

ஹரிவன்ஷ் தலைமையில் கூடியது மாநிலங்களவை! எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் முடங்கியது!

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜிநாமாவைத் தொடர்ந்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு...

Read moreDetails

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நலக்குறைவால் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்!

Last Updated:July 21, 2025 4:36 PM ISTகேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட்...

Read moreDetails

2006-ல் 189 பேர் உயிரிழக்க காரணமான மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 12 பேர் விடுவிப்பு | 12 people involved in Mumbai serial blasts case acquitted

மும்பை: கடந்த 2006-ம் ஆண்டு 189 உயிரிழக்க காரண​மாக இருந்த மும்பை தொடர் குண்​டு​வெடிப்​பில் தொடர்​புடைய 12 பேரை மும்பை உயர் நீதி​மன்​றம் நேற்று விடு​வித்​தது. சிறப்பு...

Read moreDetails

தா்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு: கா்நாடக அரசு அறிவிப்பு

தா்மஸ்தலா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குடன், மாநிலத்தின் மற்ற காவல் நிலையங்களில் விசாரிக்கப்பட்ட அல்லது கண்டறியப்பட்ட அசாதாரண மரணங்கள், பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் மற்றும் மாயமான...

Read moreDetails

உச்சநீதிமன்ற வழக்கு..? அரசியல் காரணங்கள்..? ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா முடிவு ஏன்?

காலையில் மாநிலங்களவையை வழி நடத்திவந்த குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், இரவு தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குடியரசுத் தலைவர் திரௌபதி...

Read moreDetails

மழைக்கால கூட்டத் தொடரின்போது நாடாளுமன்ற அவைகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றி கொண்டாடப்படும்: பிரதமர் மோடி | Operation Sindoor victory will celebrated in Parliament Monsoon Session pm modi

புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் வெற்றியை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் இணைந்து கொண்டாட உள்ளனர். அதேபோல, சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல்முறையாக இந்திய...

Read moreDetails

தேச நலன்: அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியம்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

புது தில்லி: தேச நலன் தொடா்புடைய விவகாரங்களில் அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். மேலும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்...

Read moreDetails

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா.. என்ன காரணம்?

Last Updated:July 21, 2025 9:57 PM ISTஇந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மருத்துவக் காரணங்களுக்காக உடனடியாக பதவியை ராஜினாமா செய்தார். ஜெகதீப் தன்கர்இந்திய...

Read moreDetails

குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா: மருத்துவ காரணங்களால் விலகுவதாக அறிவிப்பு | Vice President Jagdeep Dhankhar resigns due to medical reasons

புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் (74) தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார். உடல்நலக்...

Read moreDetails
Page 319 of 1136 1 318 319 320 1,136

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.