இந்தியா

நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய அந்த ஒருவர்!

Nimisha Priya | நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு 94 வயதான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் முயற்சிகள் முக்கிய காரணம். மஹ்தி...

Read moreDetails

அதிமுக எம்.பி.யாக இன்பதுரை, தனபால் பதவியேற்பு: மாநிலங்களவையில் கடவுளின் பெயரால் தமிழில் உறுதி ஏற்றனர் | AIADMK Inbadurai and Dhanapal take oath as rajya sabha MP

சென்னை: அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகிய இருவரும் ‘கடவுளின் பெயரால்’ என்று கூறி, தமிழில் பதவியேற்றுக்கொண்டனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வைகோ,...

Read moreDetails

பொறுமையை சோதிக்க வேண்டாம்! ம.பி. அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

புது தில்லி: ராணுவ கா்னல் சோஃபியா குரேஷி குறித்து தெரிவித்த சா்ச்சை கருத்துக்காக பொது மன்னிப்பு கேட்காத மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷாவுக்கு கடும்...

Read moreDetails

கணவர் குடும்பத்தினர் கொடுமை.. மனைவி எடுத்த விபரீத முடிவு.. வாக்குமூலம் அளித்த வீடியோவால் வந்த சிக்கல்!

Last Updated:July 28, 2025 7:50 PM ISTலக்னோவில், காவலர் அனுராக் சிங்கின் மனைவி சவும்யா காஷ்யப் தற்கொலை செய்துகொண்டார். னுராக் சிங் - சவும்யா காஷ்யப்உத்தரப்பிரதேச...

Read moreDetails

சிதம்பரம் நடராஜர் கோயிலிலிருந்து 297 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல் | 297 inscription have been copied from Chidambaram Nataraja temple Union Ministry

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலிலிருந்து 297 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன என மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோயில் கல்வெட்டுகள் முழுமையாகப்...

Read moreDetails

கர்னல் சோஃபியாவை அவமதித்தது குறித்து ராஜ்நாத் சிங் பேசாதது ஏன்? சு.வெங்கடேசன்

ஆபரேஷன் சிந்தூரில் முக்கியப் பங்காற்றிய கர்னல் சோஃபியாவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசாதது ஏன்? என மதுரை எம்.பி. சு....

Read moreDetails

டிரம்ப்-மோடி இடையே பேச்சுவார்த்தை இல்லை: ஜெய்சங்கர்

இதனையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து சிறப்பு நாடாளுமன்றம் கூடி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. பின்னர் நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டது.அதன்படி,...

Read moreDetails

இந்து கோயில் கட்ட நிலத்தை தானம் அளித்த இஸ்லாமியர்கள்: உ.பி-யில் நெகிழ்ச்சி சம்பவம் | Muslim Donated Land to Build Hindu Temple in UP: Religious Harmony Example

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமையும் நிகழ்வாக, இந்துக்கள் கோயில் கட்ட நிலத்தை தானமாக இஸ்லாமியர்கள் அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச...

Read moreDetails

ஆபரேஷன் மகாதேவ்: பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர் கொலை

பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஹாஸிம் மூஸா ஃபெளஜி, ஆபரேஷன் மகாதேவ் பெயரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள...

Read moreDetails

‘கஞ்சம்பட்டி ஓடை புதிய கால்வாய் திட்டத்திற்கு எதிர்ப்பு’ விவசாயிகள் நேரில் முறையீடு!

‘குடிநீர் ஊரணிகளையும் இந்த உடைப்பு பாதிக்கிறது. இந்த அணைக்கட்டு இந்த இடத்தில் அவசியம் இல்லாதது. உள்ளூர் விவசாயிகளுடன் ஆலோசனை செய்யாத காரணத்தால் அணை கட்டியும் எந்தப் பயனும்...

Read moreDetails
Page 302 of 1135 1 301 302 303 1,135

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.