இந்தியா

குடியரசு தலைவருக்கு கால நிர்ணயம் செய்த தீர்ப்பை எதிர்த்த வழக்கு: ஆக.19 முதல் விசாரணை தொடக்கம் | Hearing on August 19 in Case challenging verdict setting deadline for President

சென்னை: மசோதா மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த தீர்ப்பை எதிர்த்து குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் மீதான வழக்கு ஆக.19-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில்...

Read moreDetails

பயங்கரவாத ஒழிப்பு: பாகிஸ்தானால் முடியாவிட்டால் இந்தியா உதவத் தயாா்

தனது மண்ணில் பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானால் முடியாவிட்டால் இந்தியா உதவத் தயாராக உள்ளது என்று மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.மேலும், ஆபரேஷன்...

Read moreDetails

‘மருத்துவமனையிலும் டேபிள் மீட்டிங் நாடகம் போட்ட ஸ்டாலின்’ காரைக்குடியில் இபிஎஸ் காட்டம்!

‘ஸ்டாலினுக்கு உடல் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது அங்கேயே டேபிள் வைத்து மீட்டிங் போடுகிறார். 18 நாள் வெளிநாடு போய் சைக்கிள் ஓட்டிய நேரத்தில் ஏன் அரசுப் பணியை...

Read moreDetails

Operation Sindoor: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கொடுத்த விளக்கம்; எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் கிடைத்ததா?

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ராணுவத்தை சண்டைக்கு அனுப்பினால் என்ன நடக்கும் என்பது கூட பாஜக அரசுக்குத் தெரியவில்லை. தனது இமேஜை காக்க ராணுவத்தை பிரதமர் மோடி...

Read moreDetails

“அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது என்பதை நிரூபித்தோம்!” – மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை | India showed to the world that we will not bow down to nuclear blackmail: PM Modi on Operation Sindoor

புதுடெல்லி: "ஆபரேஷன் சிந்தூர் மூலம் அணு ஆயுத மிரட்டல் இனி வேலை செய்யாது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. அதோடு, பாகிஸ்தானின் பல விமானப் படைத் தளங்கள் இப்போது...

Read moreDetails

2025-ல் மட்டும் நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகள் எண்ணிக்கை 12,000!

2025 ஆம் ஆண்டில் இதுவரை நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகளின் எண்ணிக்கை 12 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர்...

Read moreDetails

காங்கிரஸ் – தவெக கூட்டணி.. பாஜக கூட்டணியில் சசிகலா, தினகரன், ஓபிஎஸ் இணைவார்களா..? இபிஎஸ் பளீச் பதில்

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவும், பாஜகவும் உள்ளன. பாஜக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன என கூட்டணி குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். Read...

Read moreDetails

“பஹல்காம் தாக்குதல் இந்தியர்களை மத ரீதியாக பிளவுபடுத்த விதையாகத் தூவப்பட்டது” – பிரதமர் நரேந்திர மோடி

நாடாளுமன்ற மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்தான விவாதத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று துவக்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது....

Read moreDetails

“இந்தியாவை ஒரு கோழை நாடாக நிறுத்தி இருக்கிறீர்கள்!” – மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி காட்டம் | S. Venkatesan MP Criticism comparing Operation Sindhu to the Chola war in the Lok Sabha

புதுடெல்லி: “சோழர்களுடைய போர் திறனையும் ஆபரேஷன் சிந்தூரையும் இணைத்துப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. ராஜ ராஜனோ, ராஜேந்திர சோழனோ அவன் தொடங்கிய போரை அவன்தானே முடித்து வைத்தானே...

Read moreDetails

டிரம்ப் ஒரு பொய்யர் என மோடி நாடாளுமன்றத்தில் சொல்வாரா? ராகுல் கேள்வி

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே போரை தான்தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுவரை 29 முறை சொல்லிவிட்டார், அவர் ஒரு பொய்யர்...

Read moreDetails
Page 300 of 1135 1 299 300 301 1,135

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.