இலங்கை

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தென, பொல்பிட்டியா பகுதியில் நேற்று (03) இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ...

Read moreDetails

ஷேக் ஹசீனாவின் இணையவழி உரை! இந்தியா மீது அதிருப்தியடைந்துள்ள பங்களாதேஷ்

தப்பியோடியுள்ள முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய நிலப்பரப்பைப் பயன்படுத்தி அரசியல் அறிக்கைகள் வெளியிடவோ அல்லது பங்களாதேஷில் அமைதிக்கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவோ இடமளிக்கக்கூடாது என...

Read moreDetails

Tamilmirror Online || ஹட்டன் வலயத்துக்கு நாளை பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக, ஹட்டன், டிக்கோயா, நோர்வூட், பொகவந்தலாவை, கொட்டகலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதேவேளை, குறித்த பகுதிகளில்...

Read moreDetails

ஈரான் போரால் அமெரிக்காவின் துல்லிய ஏவுகணை கையிருப்புக்கு பெரும் அடி

ஈரானுடனான ஐந்து மாதகால போரின் போது அமெரிக்க இராணுவம் தனது நீண்ட தூர துல்லியத் தாக்குதல் ஏவுகணைகளில் பெரும்பகுதியைப் பயன்படுத்தியுள்ளதாக பாதுகாப்புத் தகவல்களை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....

Read moreDetails

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் இலங்கை மாணவர்கள் சாதனை

சர்வதேச சிலம்பக் கூட்டமைப்பு (ISF) ஏற்பாடு செய்த சர்வதேச சிலம்பப் போட்டி கடந்த ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரை மலேசியாவின் பெனாங்கில் நடைபெற்றது. ...

Read moreDetails

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிப்பு : கலந்துரையாடலில் குழப்பம்

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு அபிவிருத்தித் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் ...

Read moreDetails

ஹோர்முஸ் நீரிணை திறப்பு : ஈரான், ஓமான் விரைவில் ஒப்பந்தம்

ஹோர்முஸ் நீரிணை வழியாக வணிகக் கடல்வழிப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரானும் ஓமானும் நெருங்கிவிட்டதாக, ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி 'தி...

Read moreDetails

Tamilmirror Online || வீட்டுச் சிறைக்கு அமைச்சரவை ஒப்புதல்

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, தகுதியான சந்தேக நபர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு விளக்கமறியல் மற்றும் சிறைத்தண்டனைக்கு மாற்றாக வீட்டுச் சிறையை...

Read moreDetails

சுரேஸ் சாலே தாக்கல் செய்த மனு : நாளை மறுதினம் வரை ஒத்திவைக்கப்பட்ட வழக்கு

தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்தும், வழக்கில் தலையிட்டு தனது வாதங்களை முன்வைக்க அனுமதி கோரியும், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே தாக்கல்...

Read moreDetails

கண்டி, நுவரெலியா பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன – Sri Lanka Tamil News

Home / கண்டி, நுவரெலியா பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன சீரற்ற வானிலை காரணமாக இன்று விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05 )...

Read moreDetails
Page 98 of 1673 1 97 98 99 1,673

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.