• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கண்டி, நுவரெலியா பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கண்டி, நுவரெலியா பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
கண்டி, நுவரெலியா பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன

சீரற்ற வானிலை காரணமாக இன்று விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05 ) முதல் வழமைபோல் இயங்கும்.

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) வழமைபோல் மீண்டும் திறக்கப்படும் என மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து பெய்து வந்த கனமழை மற்றும் சீரற்ற வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை (04) ஒரு நாள் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

மாணவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தியே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் கல்விப் பணிப்பாளர்கள் முன்னதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வானிலை நிலைமையை மீளாய்வு செய்ததன் பின்னர், நாளை புதன்கிழமை (05) முதல் இரண்டு மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் வழக்கம்போல் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என மத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர், வழமைபோல் கல்வி நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

தாபுங் ஹாஜி RCI விசாரணைகளில் MACC இருவரைக் கைது செய்தது; கண்காணிப்பு மற்றும் சமநிலையை வலுப்படுத்த நெகிரி செம்பிலான் முதலமைச்சருக்கு பெர்சீஹ் வலியுறுத்தல். – Malaysiakini

Next Post

பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு இதுவரை ரூ. 4.47 லட்சம் கோடி நிதி உதவி – மத்திய அரசு அறிவிப்பு!

Next Post
பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு இதுவரை ரூ. 4.47 லட்சம் கோடி நிதி உதவி – மத்திய அரசு அறிவிப்பு!

பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு இதுவரை ரூ. 4.47 லட்சம் கோடி நிதி உதவி – மத்திய அரசு அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin