இலங்கை

Tamilmirror Online || QR கேட்ட ஊழியருக்கு ஓட ஓட அடி

மதுரங்குளிய, 10ஆம் கட்டை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களிடம், QR குறியீட்டை கேட்ட ஊழியரை ஓட...

Read moreDetails

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு : தண்டனையை உறுதி செய்தது யாழ்.மேல் நீதிமன்று

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது. அதேவேளை உயர் நீதிமன்றினால்...

Read moreDetails

Tamilmirror Online || 5 படுகொலைகள்: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பில் ஐந்து படுகொலைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பிள்ளையான் உட்பட மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர்,...

Read moreDetails

சுரேஷ்சலே விவகாரம் : அஸ்கிரிபீட தேரர் மூலம் ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பாக அவரது மனைவி மனோரி சசலே சமர்ப்பித்த கோரிக்கைக்கு கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் அஸ்கிரி பீட...

Read moreDetails

விசாரணைகளுக்காக சிறைக்கைதிகளை காவல்துறை கட்டுப்பாட்டுக்கு! வெளியாகிய தகவல்

விசாரணைகளுக்குத் தேவைப்படும் சிறைக் கைதிகளை மீண்டும் காவல்துறையின் காவலில் எடுப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் ஒரு புதிய சட்டம் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்மொழியப்பட்ட...

Read moreDetails

Tamilmirror Online || டெங்கொழிப்பை தீவிரப்படுத்த பணிப்பு

தற்பொழுது பரவி வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக, 14 அதிக ஆபத்துள்ள மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும்...

Read moreDetails

பிள்ளையான் வழக்கில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள்! புலனான 5 மனிதக்கொலைகள்

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சு. ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தனின் (பிள்ளையான்) விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.குறித்த...

Read moreDetails

Tamilmirror Online || மரையைக் கொன்று இறைச்சியாக்கி இருவர் கைது

 செ.தி.பெருமாள் பொகவந்தலாவை, செப்பல்டன் தேயிலை தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக வலை விரித்து மரை ஒன்றை வேட்டையாடி, அதன் இறைச்சியை விற்ற...

Read moreDetails

2026 உயர் தர பரீட்சையில் குளறுபடி! அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க தயாரான கம்மன்பில

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தர பரீட்சையை ஒத்திவைக்க அரசாங்கம் மறுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவர்...

Read moreDetails

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி!

இலங்கையின் ஏற்றுமதித் துறைகளில் ஒன்றான துணி மற்றும் ஆடைத் துறையின் ஏற்றுமதி வருமானம், 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

Read moreDetails
Page 94 of 1562 1 93 94 95 1,562

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.