இலங்கை

நீதிமன்ற வழக்குகளில் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள்! விசாரணை மையத்தில் ராஜபக்சர்கள்

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் தொடர்பான வழக்குகள் கடந்த வாரம் நீதிமன்றத்தில் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. முதலாவதாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில்...

Read moreDetails

Tamilmirror Online || சா/த சாதனையாளர்களுக்கு விருது: விண்ணப்பங்கள் கோரல்

  2025ஆம் ஆண்டில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுச் சாதனை புரிந்த மாணவர்களைக்...

Read moreDetails

ஈரான் விரும்பியது கிடைத்ததா..! பேச்சுவார்த்தை தொடர்பில் JD வான்ஸ் அறிவிப்பு

பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார்.போர் நிறுத்தங்கள் எப்போதுமே சற்று...

Read moreDetails

டிரம்பின் அச்சுறுத்தல்..! பேச்சுவார்த்தை மேடையிலிருந்து வெளியேறிய ஈரான்

மத்திய கிழக்கு போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய இடத்திலிருந்து ஈரான் தூதுக்குழு வெளியாறியது.மத்தியஸ்தத் தரப்புகளில் ஒன்றாக கத்தார் தூதுக்குழுவைச் சந்தித்த...

Read moreDetails

புதிய வரியால் தேங்காய் ஏற்றுமதியில் பாதிப்பு – எச்சரிக்கும் தரப்பு

அரசின் புதிய வரி இலங்கையின் தேங்காய் ஏற்றுமதித் துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார். ...

Read moreDetails

Tamilmirror Online || மழை பொழிய வேண்டி ஆண்களுக்குள் திருமணம்

ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கம்ஹரியா கிராமத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வழக்கமாக இந்நேரம் பெய்ய வேண்டிய பருவமழையும் இன்னும் தொடங்காததால், அப்பகுதி...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கடந்த அரசின் தொடர்பு அம்பலமாகிறது – செல்வராசா கஜேந்திரன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான கைதுகள், கடந்த அரசாங்கத்திற்கு இந்தச் சம்பவத்துடன் தொடர்பிருந்ததை உறுதிப்படுத்துவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர்...

Read moreDetails

தன் பிள்ளைகளை பின்தொடரும் மர்ம நபர்…! சுரேஷ் சலேவின் மனைவி முறைப்பாடு

மர்ம நபர் ஒருவரால் தானும் தன் குழந்தைகளும் கண்காணிக்கப்படுவதாக சுரேஷ் சலேவின் மனைவியான மனோரி சலே முறைப்பாடு அளித்துள்ளார். குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப்...

Read moreDetails

Tamilmirror Online || உல்லாசத்திற்கு இடையூறான மகனை கொன்ற தாய்

தெலுங்கானா மாநிலம், சித்திபேட் மாவட்டம், தீகுல் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சுவாமி என்பவரின் மனைவி ஜோதி. இந்தத் தம்பதிக்கு ஒரு மகளும், ஹரிகிருஷ்ணா...

Read moreDetails

இஸ்ரேலியப் படைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை…!

லெபனானில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்தம் மிகவும் பலவீனமாக உள்ளதால் ஹிஸ்புல்லா அமைப்புடன் மீண்டும் போர் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை எதிர்கொள்ள இஸ்ரேலியப் படைகள் எந்நேரமும் முழுப் போர்த் தயாராக...

Read moreDetails
Page 79 of 1561 1 78 79 80 1,561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.