இலங்கை

இராணுவத்தளபதியிடம் மடிக்கணனி மற்றும் கைபேசியை ஒப்படைத்த சுரேஷ் சலே

முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றபோது, ​​தனது மடிக்கணினிகள் மற்றும் கைபேசிகள் உள்ளிட்ட அனைத்து உத்தியோகபூர்வ உடைமைகளையும் இராணுவத்...

Read moreDetails

ஹோர்முஸ் நீரிணை மூடல்: கப்பல்களுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களின் போக்குவரத்தில் தவறான புரிதல்களைத் தவிர்த்து அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஒரு புதிய...

Read moreDetails

மகளிடம் பாலியல் வன்கொடுமை; தந்தை மீது துப்பாக்கி சூடு

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்த முஷர்ரப் என்பவர், தனது மகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த...

Read moreDetails

ஈரான் எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளை தளர்த்தியது அமெரிக்கா

ஒரு பரந்த அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு, வோஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஈரான் எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளை...

Read moreDetails

உலகக் கோப்பையில் புதிய சாதனை வரலாற்றை நெருங்கும் கிலியன் எம்பாப்பே

கிலியன் எம்பாப்பே உலகக் கோப்பை தொடரில் மீண்டும் ஒரு முறை தனது அதிரடி ஆட்டத்தால் கவனம் ஈர்த்துள்ளார். செனகலுக்கு எதிரான 3–1 வெற்றியில் இரண்டு கோல்கள் அடித்ததன்...

Read moreDetails

இலங்கைக்கான வெளிநாடொன்றின் குறைந்த கட்டண விமான சேவை!

பிரான்சின் குறைந்த கட்டண நீண்ட தூர விமான நிறுவனமான பிரெஞ்ச் பீ (French Bee) பாரிஸ், மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை இணைக்கும்...

Read moreDetails

ஜெட் எரிபொருள் விலை வீழ்ச்சி எதிரொலி : கட்டணத்தை குறைத்துள்ள விமான நிறுவனம்

அமெரிக்க -ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் அதன்பின்னரான ஹோர்முஸ் நீரிணை திறப்பு காரணமாக உலக சந்தையில் ஜெட் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில், ஏர்ஏசியா எக்ஸ் விமான...

Read moreDetails

Tamilmirror Online || பிரித்தானிய பிரதமர் பதவி விலகினார்

பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்டாமர் (Keir Starmer) தனது பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ல்ஸை...

Read moreDetails

நீதிமன்ற வழக்குகளில் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள்! விசாரணை மையத்தில் ராஜபக்சர்கள்

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் தொடர்பான வழக்குகள் கடந்த வாரம் நீதிமன்றத்தில் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. முதலாவதாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில்...

Read moreDetails
Page 78 of 1561 1 77 78 79 1,561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.