இலங்கை

அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவரும் செயற்பாடு முக்கிய கட்டத்தில்

  இலங்கை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடியாகக் கருதப்படும் மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் பெரும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன...

Read moreDetails

Tamilmirror Online || டிராக்டர் மோதியதில் சிறுவன் பலி

வெலிகந்த  அசேலபுரத்திலிருந்து குருலுபெத்த நோக்கிச் செல்லும் சாலையைக் கடக்கச் சென்ற சிறுவன் ஒருவன், சனிக்கிழமை (08) இரவு 7:00 மணியளவில், டிராக்டர்...

Read moreDetails

மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Courtesy: லின்ரன் நல்லதொரு புரந்துணர்வு இனங்களுக்கிடையில் ஏற்பட வேண்டுமாகவிருந்தால் நிச்சயமாக மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் அகன்று செல்லவேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன்...

Read moreDetails

அர்ஜுன மகேந்திரன் இலங்கைக்கு அழைத்து வரப்படுவாரா? சிஐடி அறிக்கைக்காக காத்திருக்கும் பொலிஸார்!

சிங்கப்பூரில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் செயல்முறையை விரைவுபடுத்த குற்றப் புலனாய்வுத் துறையின் முதற்கட்ட அறிக்கைக்காக பொலிஸார் காத்திருப்பதாக...

Read moreDetails

Tamilmirror Online || டிரக்டர் மோதி சிறுவன் உயிரிழப்பு

வீதி விபத்தில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   இந்தத் துயரச் சம்பவம் பொலனறுவை, வெலிகந்த - அசேலபுர பகுதியில் நேற்று (08)...

Read moreDetails

வைத்தியர்களான கேதீஷ்வரன் – சத்தியமூர்த்தியின் திட்டமிட்ட ஊழல்: சபையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா!

வடக்கு பிரதேசத்தில் சுகாதாரத் துறையில் பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வெளிப்படுத்தியுள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு...

Read moreDetails

Tamilmirror Online || பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தை தோல்வி

இஸ்தான்புல்லில் நடந்து வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத கும்பலை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்...

Read moreDetails

ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்கள் உக்ரைனுக்கு..! புடினுக்கு பேரிடி

உக்ரைனுக்கு உதவும் வகையிலும், போர் நிலையை முடிவுக்குக் கொண்டு வரவும் ஐரோப்பிய ஒன்றியம் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை பயன்படுத்தும் புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது.  இந்த திட்டத்திற்கு அமெரிக்கா...

Read moreDetails

Tamilmirror Online || ஹெரோயின் நுகர்ந்த மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் நேற்று (07) ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்தப்பட்ட...

Read moreDetails
Page 673 of 1635 1 672 673 674 1,635

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.