இலங்கை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடியாகக் கருதப்படும் மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் பெரும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன...
Read moreDetailsவெலிகந்த அசேலபுரத்திலிருந்து குருலுபெத்த நோக்கிச் செல்லும் சாலையைக் கடக்கச் சென்ற சிறுவன் ஒருவன், சனிக்கிழமை (08) இரவு 7:00 மணியளவில், டிராக்டர்...
Read moreDetailsCourtesy: லின்ரன் நல்லதொரு புரந்துணர்வு இனங்களுக்கிடையில் ஏற்பட வேண்டுமாகவிருந்தால் நிச்சயமாக மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் அகன்று செல்லவேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன்...
Read moreDetailsசிங்கப்பூரில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் செயல்முறையை விரைவுபடுத்த குற்றப் புலனாய்வுத் துறையின் முதற்கட்ட அறிக்கைக்காக பொலிஸார் காத்திருப்பதாக...
Read moreDetailsவீதி விபத்தில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் பொலனறுவை, வெலிகந்த - அசேலபுர பகுதியில் நேற்று (08)...
Read moreDetailsவடக்கு பிரதேசத்தில் சுகாதாரத் துறையில் பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வெளிப்படுத்தியுள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு...
Read moreDetailsஇஸ்தான்புல்லில் நடந்து வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத கும்பலை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்...
Read moreDetails39 வயதுடைய திருமணமாகாத நபர் Read More
Read moreDetailsஉக்ரைனுக்கு உதவும் வகையிலும், போர் நிலையை முடிவுக்குக் கொண்டு வரவும் ஐரோப்பிய ஒன்றியம் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை பயன்படுத்தும் புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்த திட்டத்திற்கு அமெரிக்கா...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் நேற்று (07) ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்தப்பட்ட...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin