இலங்கை

வாகனம் வாங்க சரியான நேரம் இதுவே..! வெளியான அறிவிப்பு

விலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து சந்தை நிலையாக இருப்பதால், நுகர்வோர் வாகனங்களை வாங்க இதுவே சரியான நேரம் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

Tamilmirror Online || திருடன் – பொலிஸ் விளையாடிய மருமகள், மாமியா​ர்: மருமகள் கைது

"திருடன் - பொலிஸ்" என்பது குழந்தைகளிடையே பிரபலமான ஒரு நடிப்பு விளையாட்டு. இதில் சிலர் திருடர்களாகவும், சிலர் பொலிஸாகவும் நடித்து, திருடன் திருடுவதையும்,...

Read moreDetails

அர்ச்சுனா எம்.பி வைத்திருந்த வாள் – ஐபிசி தமிழ்

சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த வாளையும் கைவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.பிபிசி சிங்கள சேவைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்காப்புக்காக வைத்திருந்த வாள் ...

Read moreDetails

இலங்கை வந்த வத்திக்கான் வெளியுறவு அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு : குழம்பியது பயணத்திட்டம்

 இலங்கைக்கு பயணத்தை மேற்கொண்டிருந்த வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், திடீரென நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வத்திக்கானுடனான இலங்கையின் 50 ஆண்டுகால உறவை நினைவுகூரும் வகையில்...

Read moreDetails

Tamilmirror Online || “ஏழுபேர் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளனர்”

மத்திய கிழக்கில் மறைந்திருக்கும்  இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழுபேர் அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளனர் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...

Read moreDetails

சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு அநுர உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி!

Courtesy: ஜசீகரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் (Shanakiyan Rasamanickam) தந்தையாரின் பூதவுடலுக்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி வருகின்றனர்.இராசாமாணிக்கம் ...

Read moreDetails

Tamilmirror Online || படகு மூழ்கியதில் 100க்கும் மேற்பட்டோர் மாயம்

தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (9) படகு மூழ்கியதில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். பத்து பேர் உயிரோடும் ஒருவர் சடலமாகவும் மீட்கப்பட்டதாக மலேசிய...

Read moreDetails

அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவரும் செயற்பாடு முக்கிய கட்டத்தில்

  இலங்கை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடியாகக் கருதப்படும் மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் பெரும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன...

Read moreDetails

Tamilmirror Online || டிராக்டர் மோதியதில் சிறுவன் பலி

வெலிகந்த  அசேலபுரத்திலிருந்து குருலுபெத்த நோக்கிச் செல்லும் சாலையைக் கடக்கச் சென்ற சிறுவன் ஒருவன், சனிக்கிழமை (08) இரவு 7:00 மணியளவில், டிராக்டர்...

Read moreDetails
Page 672 of 1635 1 671 672 673 1,635

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.