• Login
Monday, August 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மத்திய கிழக்கில் பதற்றம்! ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

GenevaTimes by GenevaTimes
August 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மத்திய கிழக்கில் பதற்றம்! ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஈரானின் லராக் தீவில் அமைந்திருந்த இரண்டு ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


ஜூலை மாதப் பிற்பகுதிக்குப் பிறகு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய முதல் அறியப்பட்ட தாக்குதல் இதுவென தெரியவருகிறது.


ஹோர்முஸ் நீரிணைக்குள் கடல் கண்ணிவெடிகள் பொருத்தப்பட்ட ராக்கெட்டுகளை ஏவுவதற்கு ஈரானியப் புரட்சிகரக் காவலர் படையினர் தயாராகிக் கொண்டிருந்ததை அடுத்து, இந்த ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கத் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரானின் பதிலடி எச்சரிக்கை


இந்தத் தாக்குதலில் பல ராணுவ வீரர்களும் குடிமக்களும் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாகத் தெரிவித்துள்ள ஈரானின் புரட்சிகரக் காவலர் படை, இதற்குத் தகுந்த “பதிலடியும் தண்டனையும்” வழங்கப்படும் என எச்சரித்துள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றம்! ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் | Us Attacks Iranian Missile Sites

Image Credit: en.irna.ir


ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேச கடல் பகுதியில் புதிய கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு கப்பலும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

தந்தையை ரூ.2 லட்சம் சம்பளத்தில் பணியமர்த்திய சிறுவன் … | Makkal Osai

Next Post

மீண்டும் உருவான பேரழிவு ஏரி.. நேபாளத்தை சூழும் அடுத்த ஆபத்து.. பொதுமக்கள் திக்திக்! | Nepal Flood: Death Toll Reaches 768, Over 3,000 Missing in Disaster, What happened in Tibet border

Next Post
மீண்டும் உருவான பேரழிவு ஏரி.. நேபாளத்தை சூழும் அடுத்த ஆபத்து.. பொதுமக்கள் திக்திக்! | Nepal Flood: Death Toll Reaches 768, Over 3,000 Missing in Disaster, What happened in Tibet border

மீண்டும் உருவான பேரழிவு ஏரி.. நேபாளத்தை சூழும் அடுத்த ஆபத்து.. பொதுமக்கள் திக்திக்! | Nepal Flood: Death Toll Reaches 768, Over 3,000 Missing in Disaster, What happened in Tibet border

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin