இலங்கை

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் : தவறான தகவல் பரப்பிய நபர் அதிரடி கைது!

கிளிநொச்சி வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக பொய்த் தகவல்களை வெளியிட்ட சந்தேக நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த...

Read moreDetails

இலங்கையில் பறக்கும் டாக்ஸிகள்: அடுத்த 4 மாதங்களுக்குள் சோதனை ஓட்டத்தை ஆரம்பிக்க திட்டம் – Sri Lanka Tamil News

Home / இலங்கையில் பறக்கும் டாக்ஸிகள்: அடுத்த 4 மாதங்களுக்குள் சோதனை ஓட்டத்தை ஆரம்பிக்க திட்டம் ஈஹாங் இன்டெலிஜென்ட் (EHang Intelligent) நிறுவனத்தின் உலகளாவிய துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின்...

Read moreDetails

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்…! வெடிக்கவுள்ள போராட்டம்

இலங்கை சிறையிலுள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். குறித்த போராட்டத்தை ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு கடற்றொழிலாளர்கள் முன்னெடுக்கவுள்ளனர். ...

Read moreDetails

அமீரகத்தைக் குறிவைத்த ஈரானிய ஏவுகணைகள்…! ட்ரம்பின் திடீர் தொலைபேசி அழைப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே தொலைபேசி வழியிலான உரையாடலொன்று...

Read moreDetails

Tamilmirror Online || ’ஐ.நா. அறிக்கையில் தவறான தகவல்கள்’

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் ஐ.நா. சபை விடுத்த அறிக்கையில் 'உயர்நீதிமன்றம்' என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது; ஏனைய நீதிமன்றங்கள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை....

Read moreDetails

ஈரானுடன் பேச்சுவார்த்தை இல்லை…! ட்ரம்பின் திடீர் பின்னடைவு அறிவிப்பு

ஈரானுடன் தற்போது எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் எதிர்காலத்தில் அவ்வாறு எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் இஸ்லாமிய...

Read moreDetails

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் எப்போதும் கெட்ட செய்திகளையே வெளிப்படுத்தும் ரணில்

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மார்ச் 2027-க்குள் முடிவுக்கு வரும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2028-க்குப் பிறகு நாடு வெளிநாட்டுக் கடன்களைத்...

Read moreDetails

89 கணக்குகளில் 10,151 பணப் பரிமாற்றங்கள்

கைது செய்யப்பட்டுள்ள நான்கு தனியார் வங்கி முகாமையாளர்கள், 89 வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி 10,151 சந்தர்ப்பங்களில் சட்டவிரோதமாகப் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக...

Read moreDetails
Page 62 of 1669 1 61 62 63 1,669

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.