• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

89 கணக்குகளில் 10,151 பணப் பரிமாற்றங்கள்

GenevaTimes by GenevaTimes
August 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
89 கணக்குகளில் 10,151 பணப் பரிமாற்றங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கைது செய்யப்பட்டுள்ள நான்கு தனியார் வங்கி முகாமையாளர்கள், 89 வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி 10,151 சந்தர்ப்பங்களில் சட்டவிரோதமாகப் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.


2026 ஜனவரி மாதம் சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.


கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விடயங்களைத் தெரிவித்து, 210 வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


விசாரணைகளின் அடிப்படையில், கடந்த 19ஆம் திகதி நீர்கொழும்பில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த நபர்கள் சட்டவிரோதமாக நாட்டுக்கு வெளியே அனுப்பியதாகக் கூறப்படும் மொத்தப் பணத்தின் பெறுமதி ரூ.74 பில்லியன் என அமைச்சர் தெரிவித்தார்.


மேலும், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் நீதிமன்றத்தில் விடயங்கள் அறிக்கையிடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.


 



Read More

Previous Post

சமமான நிதி ஒதுக்கீட்டுக்கான DAP-ன் முயற்சி வெறும் நாடகம் –  வான் சைஃபுல்  – Malaysiakini

Next Post

National Sports Awards | 2025-ம் ஆண்டுக்கான அர்ஜூனா விருதுகள் அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
National Sports Awards | 2025-ம் ஆண்டுக்கான அர்ஜூனா விருதுகள் அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

National Sports Awards | 2025-ம் ஆண்டுக்கான அர்ஜூனா விருதுகள் அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin