இலங்கை

ஆயுத பற்றாக்குறையால் திணறும் உக்ரைன்! ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள தகவல்

ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் இருந்து உக்ரைனை பாதுகாக்க தேவையான ஆயுதங்களின் பற்றாக்குறை குறித்து ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கவலை வெளியிட்டுள்ளார். அத்தோடு, மக்களைப் பாதுகாப்பதற்கான தேவையை...

Read moreDetails

கமேனியின் இறுதிச் சடங்கில் ட்ரம்பின் உருவப்படத்தை வைத்து செய்யப்பட்ட சடங்கு!

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவப்படத்தின் மீது கூழாங்கற்களை வீசி, “சாத்தானைக்...

Read moreDetails

ரஷ்யாவுக்கு பேரிடி! முக்கிய கட்டமைப்பை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

சைபீரியாவின் உட்பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையமான ஓம்ஸ்க் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைனிய ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...

Read moreDetails

Tamilmirror Online || இரவல் கார் விபத்திற்கு இழப்பீடு கோர முடியாது

மற்றொருவரிடம் இரவல் பெற்ற காரை ஓட்டிச் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் ஒருவரின் குடும்பத்தினர், அந்த காரின் உரிமையாளரின் தனிப்பட்ட விபத்து காப்பீட்டுத் தொகையை...

Read moreDetails

நீர்கொழும்பு சிறை விவகாரம்! ஜனாதிபதி அநுர மீது விழுந்தது பழி

நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த மரணங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்...

Read moreDetails

4800 ஊழியர்களை பணி நீக்குகிறது மைக்ரோசொப்ட் நிறுவனம்

மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது ஊழியர்களில் 4,800 பேரை பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. ஏஐயில் கவனம் செலுத்தி வரும் தொழில் நுட்ப...

Read moreDetails

Tamilmirror Online || டிக்கெட் கேட்டவரின் கன்னத்தில் விட்ட மாணவி

ரயில் நிலையத்தில், டிக்கெட் கேட்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், பெண் டிக்கெட் பரிசோதகர் ஒருவரை சட்டக் கல்லூரி மாணவி கன்னத்தில் அறைந்த சம்பவம் சென்னை...

Read moreDetails

நீர்கொழும்பு வன்முறை சம்பவம் :உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

 நீர்கொழும்பு சிறையில் நடந்த கொடூரமான கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். முன்னதாக சம்பவத்தில் 25...

Read moreDetails

Tamilmirror Online || ரம்புட்டான் ஓட்டோ கவிழ்ந்ததில் மூவர் படுகாயம்

தணமல்வில - உடவலவ வீதியில், தணமல்வில ஆரம்ப பாடசாலைக்கு அருகில் திங்கட்கிழமை (06) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், ரம்புட்டான் பழங்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி...

Read moreDetails

அரசியல் பேரங்களை அம்பலப்படுத்தியதால் சுட்டுக் கொல்லப்பட்ட சாட்சிகள்! நீர்கொழும்பு சிறையிலும் 20 துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு சிறையிலிருந்து வரும் செய்திகள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளன. நேற்று (ஜூலை 5) மற்றும் இன்று (ஜூலை 6) ஆகிய நாட்களில் நடந்த வன்முறை மோதல்கள் மற்றும்...

Read moreDetails
Page 47 of 1557 1 46 47 48 1,557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.