இலங்கை

அரசியல் பேரங்களை அம்பலப்படுத்தியதால் சுட்டுக் கொல்லப்பட்ட சாட்சிகள்! நீர்கொழும்பு சிறையிலும் 20 துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு சிறையிலிருந்து வரும் செய்திகள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளன. நேற்று (ஜூலை 5) மற்றும் இன்று (ஜூலை 6) ஆகிய நாட்களில் நடந்த வன்முறை மோதல்கள் மற்றும்...

Read moreDetails

உயிரிழப்பு 7 ஆக உயர்வு; 50-க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் திங்கட்கிழமை (06) காலை ஏற்பட்ட மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் உட்பட மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : வெளிக்கிளம்பிய சிறை நெரிசல் பிரச்சனை

நீர்கொழும்பு சிறையில் 25க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த ஒரு கொடிய மோதல், இலங்கையின் நாள்பட்ட சிறை நெரிசல் பிரச்சினை மீது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. சிறைச்சாலைகள்...

Read moreDetails

உயிரிழப்பு 25 ஆக உயர்வு; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த மோதலில் 100-க்கும் மேற்பட்டோர்...

Read moreDetails

துபாயிலிருந்து திட்டமிடப்பட்டதா…? நீர்கொழும்பு சிறைச்சாலையை இரத்தத்தில் நனைத்த மாபெரும் மோதல்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம் நாட்டின் சிறைச்சாலைகளுக்குள் நடைபெறும் செயல்பாடுகளை வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கும்பல்கள் கட்டுப்படுத்துகின்றனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நீர்கொழும்பு...

Read moreDetails

Tamilmirror Online || உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தது

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் சரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணை (Strait of...

Read moreDetails

பசில் ராஜபக்சவின் இலங்கை வருகை…! மகிந்த வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தற்போது அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை வருவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

Tamilmirror Online || ‘பிரெஞ்சு பிரைஸ்’ வழங்க மறுத்த கணவர்: வழக்கு தள்ளுபடி

கர்நாடகாவில் வினோதமான காரணத்திற்காகத் தொடரப்பட்ட குடும்ப வன்கொடுமை வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரசவத்திற்குப் பிறகு மனைவிக்கு அதிக இரத்த...

Read moreDetails

அதிர்ச்சியில் இரசிகர்கள் – வெளியேறிய பிரேசில் அணி: கண்ணீர் விட்ட நெயமர்

பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நோர்வே அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.1990 ஆம் ஆண்டிற்குப் பிறகு...

Read moreDetails

Tamilmirror Online || நீர்கொழும்பில் கைதிகளுக்கிடையில் மோதல்: 16 பேர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், சுமார் 16 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தண்டனை...

Read moreDetails
Page 48 of 1558 1 47 48 49 1,558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.