இலங்கை

Tamilmirror Online || 60 மணி நேரத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுமி

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் கிராமங்களின் சில பகுதிகள் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளுக்குள் சுமார் 60 மணி நேரம்...

Read moreDetails

புதுடில்லி முன்னெடுப்பில் இலங்கையில் பிம்ஸ்டெக் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதி

பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கிடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையில் பிம்ஸ்டெக் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதியை நிறுவுவதற்கான நடவடிக்கைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2008ஆம்...

Read moreDetails

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) உள்ளிட்ட மூவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.பிள்ளையான்...

Read moreDetails

UN இலங்கைக்கு Red Alert – எல் நினோவால் பெருமழை சாத்தியம்

இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை!

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம்...

Read moreDetails

ரணில் விக்கிரமசிங்கவைச் சுற்றி தீவிரமடையும் அரசியல் – சட்டப் போராட்டம்

முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல சிறப்பு தீர்மான மனுக்கள், இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான தீவிரமான விவாதத்தை உருவாக்கியுள்ளன....

Read moreDetails

இராணுவ அதிகாரி மீது எச்சில் துப்பி, தாக்கினார்: வெளிநாட்டுத் தூதரக அதிகாரி மீது குற்றச்சாட்டு! – Sri Lanka Tamil News

Home / இராணுவ அதிகாரி மீது எச்சில் துப்பி, தாக்கினார்: வெளிநாட்டுத் தூதரக அதிகாரி மீது குற்றச்சாட்டு! சம்பவத்தின் சிசிடிவி வீடியோக் காட்சிகளில், முன்னாள் இராணுவ அதிகாரி...

Read moreDetails

22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!

புதிய இணைப்புஅரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையை உயர்நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது. பிரதம நீதியரசர்...

Read moreDetails

பிரதமர் ஹரிணிக்கு பூட்டானில் உற்சாக வரவேற்பு: உலக உணவு விழிப்புணர்வு உச்சிமாநாட்டில் பங்கேற்பு – Sri Lanka Tamil News

Home / பிரதமர் ஹரிணிக்கு பூட்டானில் உற்சாக வரவேற்பு: உலக உணவு விழிப்புணர்வு உச்சிமாநாட்டில் பங்கேற்பு அங்கு அவர், “தருணத்துக்கேற்ப எழுச்சி பெறல்: பன்முக நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான...

Read moreDetails
Page 27 of 1665 1 26 27 28 1,665

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.