இலங்கை

ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்கள் குழு வந்தடைந்தது

டி.கே.பி.கபில ஜப்பானைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும் முதலீட்டாளர்களும் கொண்ட பெருமளவிலான குழுவொன்று, முதல் முறையாக கடந்த ஓகஸ்ட்...

Read moreDetails

2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் குறித்து வெளியான அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.  இது தொடர்பான அறிவிப்பு இன்று(02.09.2026) வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது...

Read moreDetails

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மொட்டுக்கட்சியின் முன்னாள் மேயர்

அம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் குறித்த...

Read moreDetails

மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதுடன், மறுகுடியமர்வு மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்திக்காக நிலங்களை விடுவிக்கும்...

Read moreDetails

கடன் சுமை அதிகரிப்பு குறித்து பரவும் செய்திகள்: அரச தரப்பில் வெளியான அறிவிப்பு

அரசாங்கத்தின் கடன் சுமை 190 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையால் அதிகரித்துள்ளதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாமென அறிவுருத்தப்பட்டுள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில்...

Read moreDetails

அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர சட்டநடவடிக்கை…! அரசாங்கத்தின் அறிவிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்...

Read moreDetails

யாழில் தந்தை செல்வாவின் தூபியை இடித்த விசமிகள் – சி்.வி.கே.சிவஞானம் கடும் சீற்றம்

யாழ். தெல்லிப்பளையில், வல்லை - அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை அடையாளந்தெரியாதோர் இடித்துச் சேதமாக்கியுள்ளனர்.இலங்கைத் தமிழரசுக்...

Read moreDetails

இன்று நண்பகல் 12:10 மணிக்கு இலங்கையின் 5 பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்! – Sri Lanka Tamil News

Home / இன்று நண்பகல் 12:10 மணிக்கு இலங்கையின் 5 பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்! இன்று செப்டம்பர் 2ஆம் தேதி நண்பகல் 12:10 மணிக்கு ஆனைமடு,...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய மழை! மக்களுக்கு முன்னெச்சரிக்கை

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு...

Read moreDetails
Page 26 of 1666 1 25 26 27 1,666

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.