இலங்கை

Tamilmirror Online || யாழ்ப்பாண கிங்ஸ்’அணியின் உரிமையாளர் கைது:

  இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் பங்கேற்கும் ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ (Jaffna Kings) அணியின் உரிமையாளர்களில் ஒருவர், விளையாட்டு தொடர்பான...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவு பெறுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் பயனாளர்களின் பணத்தை திருடும் நோக்கில், நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட நிதி மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை...

Read moreDetails

செயலி மூலம் மோட்டார் சைக்கிள் வாடகை சேவை வழங்கி வந்தவர் கொலை! பயணியை ஏற்றிச் செல்ல வீட்டிலிருந்து புறப்பட்டவர் சடலமாக மீட்பு! – Sri Lanka Tamil News

Home / செயலி மூலம் மோட்டார் சைக்கிள் வாடகை சேவை வழங்கி வந்தவர் கொலை! பயணியை ஏற்றிச் செல்ல வீட்டிலிருந்து புறப்பட்டவர் சடலமாக மீட்பு! கொலையாளிகள் உயிரிழந்த...

Read moreDetails

அர்ச்சுனாவை வெளியேற்ற அமைச்சருக்கு அதிகாரம் இல்லை – NPP ரஜீவன் எம்.பி சாடல்

அர்ச்சுனாவை வெளியேறச் சொல்வதற்கு அமைச்சருக்கோ அல்லது வேறு எவருக்குமோ அதிகாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு...

Read moreDetails

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன காலமானார்: உயிர்மாய்த்தார் என சந்தேகம்! – Sri Lanka Tamil News

Home / முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன காலமானார்: உயிர்மாய்த்தார் என சந்தேகம்! அவரது இல்லத்தில், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் ஏற்பட்ட காயங்களால் அவர் உயிரிழந்துள்ளதாக...

Read moreDetails

வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்…! ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

வெளிநாட்டு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டச் சிக்கல்களை விரைந்து தீர்த்து, அதனை எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். அத்தோடு மாவட்ட...

Read moreDetails

கோமாளிக்கூத்தான கிளிநொச்சி DCC கூட்டம்…! WWE-க்கே சாவால் விட்ட அரசியல் தலைமைகள்

 கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், உலகப் புகழ்பெற்ற WWE மல்யுத்தப் போட்டிக்கும், தமிழ் மெகா சீரியல்களுக்கும் சவால் விடும் வகையில் அரங்கேறிக் கோமாளிக்கூத்தாக முடிந்துள்ளது. ...

Read moreDetails

சுரேஷ் சலேயின் ரிட் மனுவுக்கு கொழும்பு பேராயர் குறுக்கீட்டு மனு

அரசியலமைப்பு மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சி.ஐ.டி. (CID) எனப்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை...

Read moreDetails
Page 22 of 1555 1 21 22 23 1,555

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.