இலங்கை

ஒரே ஒரு அழைப்பில் அமெரிக்காவை நடுங்கவைத்த ஈரானின் செக்!

அமெரிக்காவுடனான போரை தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக நடக்கும் கப்பல் போக்குவரத்தை ஈரான் முடக்கியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதன்காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்த நிலையில்,...

Read moreDetails

ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிவந்த பேருந்து வயலுக்குள் கவிழ்ந்தது: பலர் காயம்

 கஹதுடுவ-தியகம சாலையில் இன்று பிற்பகல் (25) ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையிலிருந்து விலகி வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்19 பேர் லேசான...

Read moreDetails

உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்! தீவிர தாக்குதலுக்கு தயாரான ரஷ்யாவின் எச்சரிக்கை

உக்ரைனியத் தலைநகர் கீவ் மீது புதிய திட்டமிட்ட தாக்குதல்களை தொடங்கப்போவதாக ரஷ்யா அச்சுறுத்தியுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனியத் தலைநகர் கீவ் மீது தனது மிகப்பெரிய தாக்குதல்களில்...

Read moreDetails

அட்டாளைச்சேனையில் சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது

பொத்துவில் பாணமையில் இருந்து அட்டாளைச்சேனை பகுதிக்கு சொட்கண் துப்பாக்கி ரவைகளை கடத்தி வந்து 3 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.கார் ஒன்றில் நேற்று(25.06.2026) சட்டவிரோதமான முறையில் இடம்பெற்ற கடத்தலே...

Read moreDetails

ஈரானால் ஹிஸ்புல்லாவிற்கு ஆதரவுச் செய்தி – ஐபிசி தமிழ்

இஸ்ரேலுக்கு எதிராக லெபனானின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ஈரான் ஆதரவை வெளியிட்டுள்ளது.ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியால் ஆதரவு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர்...

Read moreDetails

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கான வாய்ப்புகள்! உயரும் பிட்கொயின் – கிரிப்டோ விலைகள்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே விரைவில் சமாதான ஒப்பந்தம் ஏற்படலாம் என்ற நம்பிக்கை உலக சந்தைகளில் அதிகரித்துள்ள நிலையில், இன்று கிரிப்டோ நாணயங்களின் விலைகள் உயர்வைக் கண்டுள்ளதாக...

Read moreDetails

மீன்பிடிக்க சென்று காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு : தமிழர் பகுதியில் துயரம்

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் சனிக்கிழமை இரவு மீன் பிடிக்க சென்ற 19 வயது இளைஞன் காணாமல் போன நிலையில் இன்று திங்கட்கிழமை (25) காலையில் களுதாவளை...

Read moreDetails

வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி : வடக்கு ஆளுநர் விளக்கம்

   வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த...

Read moreDetails

மட்டக்களப்பில் காயங்களுடன் முதியவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு வவுணதீவு காவல்துறை பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (25) காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உன்னிச்சை நெடியமடுவைச்...

Read moreDetails

அமெரிக்காவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் : ஈரானிலிருந்து வெளியான அறிவிப்பு

அமெரிக்காவுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது என ஈரான் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் தொர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக்...

Read moreDetails
Page 150 of 1570 1 149 150 151 1,570

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.