இலங்கை

யுனிவேர்சல் பொஸ்ஸின் சாதனையை முறியடித்த பொஸ் பேபி

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) தொடரொன்றில் பெறப்பட்ட அதிக ஆறு ஓட்டங்களான 2012-இல் யுனிவேர்சல் பொஸ் என்றழைக்கப்படுகின்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவின்...

Read moreDetails

இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்த ஜீவந்த பீரிஸுக்கு எதிரான சதிவலை! கஜேந்திரகுமார் பகிரங்கம்

தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக குரல்கொடுத்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் குரல் ஒடுக்கப்படக் கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்...

Read moreDetails

மட்டக்களப்பில் 20 வயதுடைய இளைஞனின் உயிரை பறித்த அதிவேக பயணம்

மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில்  20 வயதுடைய இளைஞன் பலியாகியுள்ளார்.அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு அருகில்...

Read moreDetails

கனேடிய விமான நிலையத்தில் போதைப்பொருள் சர்ச்சைகள்! புலம்பெயர் தமிழர்களுக்கு எச்சரிக்கை

கனடாவில் தமிழர்கள் அதிகம் பயணிக்கும் ரொரன்ரோ விமான நிலையத்தில் மோசடிகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ரொரன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் பொதிகள்...

Read moreDetails

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, "வடக்கு கிழக்கு பெண்கள்...

Read moreDetails

யாழில் பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இரு மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை ஒன்று இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சேரியடி, நல்லூர் வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails

உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க 3 பாரம்பரிய வழிகள்

  கோடைகாலக் கடுமையான வெப்பத்தைத் தணிப்பதற்காக; குடிநீரில் வெட்டிவேரைச் சேர்த்தல், கைகளில் மருதாணி வைத்தல் மற்றும் மசாலாக்கள் கலந்த மோர்...

Read moreDetails

அக்கரைப்பற்றில் நீதிபதி இடைநீக்கத்தில் வெடிக்கும் காணி மோசடி சர்ச்சை

அக்கரைப்பற்று  மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த மாவட்ட நீதிபதியாகநீதிசேவை ஆணைக்குழுவின் (JSC) உத்தரவின்படி 2026 மே 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக...

Read moreDetails

2009 இல் சிறுவனை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய தேரர்! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

2009ஆம் ஆண்டில் சிறுவன் ஒருவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில், பௌத்தத் தேரர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ...

Read moreDetails
Page 145 of 1569 1 144 145 146 1,569

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.