இலங்கை

24 மணி நேரத்தில் இருபத்தி நான்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்தன

கடந்த 24 மணி நேரத்தில் இருபத்தி நான்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்ததாக இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (IRGC)அறிவித்துள்ளது. தெஹ்ரான் நேரப்படி வெள்ளிக்கிழமை...

Read moreDetails

கடலில் பெற்றோருடன் நீராட சென்ற 3 சிறுவர்கள் மாயம்

அம்பாந்தோட்டை - ஹுங்கம கலமெட்டிய கடலில் குளித்துக் கொண்டிருந்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இவர்கள் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள்...

Read moreDetails

அபாயகரமான மீட்புப் பணி! லாவோஸில் 1000 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட 7 இளைஞர்கள்

லாவோஸில் வெள்ளம் சூழ்ந்த குகையில் சிக்கித்தவித்த  நான்கு பேர் அபாயகரமான மீட்புப் பணியின் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக, மீட்பாளர்கள் சேற்று நீர்...

Read moreDetails

தையிட்டி விகாரை பகுதியை புகைப்படம் எடுத்த இளைஞர்கள் கைது!

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த இரு இளைஞர்களை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.வெசாக் தினத்தினை முன்னிட்டு , விசேட வழிபாடுகள்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று (30) சுமார் ஒரு மணி நேரமாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால்...

Read moreDetails

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து : கணவன் பலி… மனைவி படுகாயம்!

Courtesy: kapil ​யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார்.வவுனியா...

Read moreDetails
Page 138 of 1568 1 137 138 139 1,568

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.