இலங்கை

அரசுக்கெதிராக வீதியில் இறங்கப்போகும் பழனி திகாம்பரம் எம்.பி

தோட்டத் துறை மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தற்போதைய அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், அந்த வாக்குறுதிகளில்...

Read moreDetails

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை: எல்ல விடுதிக்கு 1 மில்லியன் ரூபாய் அபராதம் – Sri Lanka Tamil News

Home / அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை: எல்ல விடுதிக்கு 1 மில்லியன் ரூபாய் அபராதம் அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின்...

Read moreDetails

மேலாளரை அறைந்த வழக்கில் கருணாநிதியின் பேத்தி மீது வழக்கு

  திமுக நிறுவனர் மு. கருணாநிதியின் பேத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளுமான கயல்விழி, சென்னை கிண்டியில் உள்ள...

Read moreDetails

குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்ற சுற்றுலா பயணி: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சுற்றுலா நிறுவனமொன்றுக்கு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகாரங்கள்...

Read moreDetails

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை மாற்ற நடவடிக்கை : நீதி அமைச்சரின் அறிவிப்பு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு...

Read moreDetails

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் விடுவிக்கப்படாத 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலம் விட தீர்மானம் – Sri Lanka Tamil News

Home / ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் விடுவிக்கப்படாத 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலம் விட தீர்மானம் இந்த வாகனங்கள் எந்தவிதமான சுங்க விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை. இருப்பினும், இறக்குமதியாளர்கள் அவற்றை...

Read moreDetails

கட்டுநாயகவில் 64 சட்டவிரோத புறாக்களுடன் இருவர் கைது: விதிக்கப்பட்ட அபராதம்!

சட்டவிரோத புறாக்களை  நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக, இரண்டு இலங்கை நாட்டினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யபட்டுள்ளனர். குறித்த நபர்கள் நேற்று இரவு (25.07.2026) கைது செய்யப்பட்டனர்...

Read moreDetails

இலங்கையில் தீவிரமடைந்துள்ள டெங்கு : 81,000 ஐ கடந்த நோயாளர்கள்

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இக்காலப்பகுதியில் டெங்கு நோயினால்...

Read moreDetails

ஈரான் வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்: வெடிவிபத்தில் மாலுமி பலி

காஸ்பியன் கடலில் ஈரானுடன் தொடர்புடைய வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கடுமையாக கண்டித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த தாக்குதலில் ஏற்பட்ட வெடி...

Read moreDetails

ஆகஸ்ட் 14 முதல் குரு உதயம்: இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு, அதிர்ஷ்டத்தில் பெரிய திருப்பம்! – Sri Lanka Tamil News

Home / ஆகஸ்ட் 14 முதல் குரு உதயம்: இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு, அதிர்ஷ்டத்தில் பெரிய திருப்பம்! ஆகஸ்ட் 14, 2026 அன்று கடக...

Read moreDetails
Page 127 of 1681 1 126 127 128 1,681

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.