இலங்கை

Tamilmirror Online || திசைகாட்டியின் புதிய பொய்யும் உருட்டும்: சஜித் பிரேமதாச

தற்போது இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு...

Read moreDetails

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சீன நாட்டவர்! அம்பலமாகும் புதிய தகவல்கள்

கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து கடத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சீன நாட்டவர் குறித்த புதிய விவரங்கள் வெளிவந்துள்ளன. பெரும் தொகைப்...

Read moreDetails

மட்டு சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் கோரி வெடித்த ஆர்ப்பாட்டம்

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 14 வருடங்கள் ஆகியும் கும்பாபிஷேகம் இடம்பெறாத நிலையில், ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டமொன்றை...

Read moreDetails

சர்வதேச மாநாட்டை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளால் யாழில் கலந்துரையாடல்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து...

Read moreDetails

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு : அமைச்சரவை அனுமதி

உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி அனுர...

Read moreDetails

மன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க அதிகாரிகள்

Courtesy: nayan இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா நாட்டின் (United States)இலங்கைக்கான அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான...

Read moreDetails

Tamilmirror Online || கிரிக்கெட் மறுசீரமைப்புச் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ...

Read moreDetails

காணி விடுவிப்புத் தொடர்பில் மயிலிட்டி மக்களுடன் சிறீதரன் எம்.பி கலந்தரையாடல்!

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பலாலி...

Read moreDetails

43ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் மன்னாரில் அனுஷ்டிப்பு!

நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் 23ஆம் திகதி கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின்...

Read moreDetails
Page 124 of 1681 1 123 124 125 1,681

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.