இலங்கை

Tamilmirror Online || சமிந்த விஜேசிறிக்கு சிறை தண்டனை

பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, 2019ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து,...

Read moreDetails

SJB எம்.பி சமிந்த விஜேசிறிக்கு சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்த வழக்கு இன்று (28) விசாரணைக்கு...

Read moreDetails

முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் பலி: நான்கு பேர் படுகாயம்!

திருகோவில் காவல்துறை பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன்...

Read moreDetails

ராஜபக்சக்களை சிறைக்கு அனுப்புவதற்கான அநுர அரசின் திட்டம் : அம்பலப்படுத்திய நாமல்

ராஜபக்சக்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுபடுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர்களை சிறைக்கு அனுப்புவதற்காகவே நீதியரசர்களின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதாகவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

கனடாவில் தூதரகம் அருகில் துப்பாக்கிச் சூடு – குறி வைக்கப்படும் அமெரிக்கர்கள்

கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததுள்ளது.“அப்பகுதியில்...

Read moreDetails

நீதிமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா எம்.பிக்கு பறந்த உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுகோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று...

Read moreDetails

அமெரிக்க – ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தை! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஈரானுடனான மோதல் குறித்து மிகவும் நட்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு தரப்பினரும் பதில்...

Read moreDetails

உக்ரைனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல் இழுத்தடிப்பு செய்யும் ட்ரம்ப் நிர்வாகம்

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்கள் அவசரமாகத் தேவைப்படும் நிலையிலும், அந்நாட்டிற்காக அமெரிக்க காங்கிரஸ் ஒதுக்கிய 400 மில்லியன் டொலர் நிதியைச் செலவிட்டு...

Read moreDetails

பிரான்ஸில் பெண்களை இலக்கு வைத்து கத்திக்குத்து! சிக்கிய சந்தேகநபர்

பிரான்சின் போர்ட் டி கிளிச்சி (Porte de Clichy) பகுதியில் 19, 24 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்களை இரண்டு கத்திகளால் தாக்கிய நபர் ஒருவரை...

Read moreDetails

Tamilmirror Online || திசைகாட்டியின் புதிய பொய்யும் உருட்டும்: சஜித் பிரேமதாச

தற்போது இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு...

Read moreDetails
Page 123 of 1680 1 122 123 124 1,680

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.