இலங்கை

கிரீன்லாந்தை கையகப்படுத்த துடிக்கும் ட்ரம்ப் – நகர்த்தப்படும் காய்கள்

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகி விமர்சனங்களுக்குள்ளாவதை அண்மைய நாட்களில் அதிகளவில் காணமுடிகின்றது. அந்த வகையில் தற்போது கிரீன்லாந்து (Greenland)...

Read moreDetails

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

பொரளையில் 24 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த...

Read moreDetails

Tamilmirror Online || அடுத்த 24 மணி நேரத்தில் காலநிலையில் மாற்றம்

நாட்டின் சில பகுதிகளுக்கு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (11) மதியம் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட...

Read moreDetails

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிப்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

கிளிநொச்சி (Kilinochchi) - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிப்பது யார் என்பது குறித்து அமைதியின்மை எழுந்த நிலையில் காவல்துறையினர் தலையீடு செய்து அமைதியை ஏற்படுத்தியுள்ளனர்.கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை...

Read moreDetails

ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என கோரி போராட்டம்

முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாமில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்த வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வியாழக்கிழமையன்று...

Read moreDetails

இருளில் மூழ்கும் பிரதான வீதி ; சிரமத்தில் மக்கள்

பாறுக் ஷிஹான் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட அம்பாறை - மாவடிப்பள்ளி  பிரதான வீதியில் அமைந்துள்ள மின்விளக்குகள் பல நாட்களாக ஒளிராமை காரணமாக மக்கள்...

Read moreDetails

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை! நியாயம் கோரும் சிறிநேசன் எம்.பி

கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலை செய்யக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ்...

Read moreDetails

Tamilmirror Online || பட்டாசு கொளுத்திய இருவர் கைது

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பட்டாசு கொளுத்திய இருவர் யாழ். பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று...

Read moreDetails

இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் டொலர்கள்

2024 டிசம்பர் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு (Sri Lanka) அனுப்பப்பட்டுள்ள வெளிநாட்டுப் பணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, மொத்தம் 613.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப்...

Read moreDetails
Page 1227 of 1594 1 1,226 1,227 1,228 1,594

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.