இந்தியா

வாகன சென்சாா்களையும் உள்நாட்டில் தயாரிக்க முடியும்: இஸ்ரோ தலைவா் சோம்நாத்

ராக்கெட் சென்சாா்களை தயாரிக்கும் நம்மால் வாகன சென்சாா்களையும் உள்நாட்டில் தயாரிக்க முடியும் என்று இஸ்ரோ தலைவா் எஸ்.சோம்நாத் தெரிவித்தாா். பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு புதன்கிழமை நடைபெற்றது....

Read moreDetails

தொடர்ந்து 3வது நாளாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை.. இன்று சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு.. இதோ இன்றைய நிலவரம்!

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த...

Read moreDetails

Exit Polls | மகாராஷ்டிரா, ஜார்கண்ட் இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கும் பாஜக.. கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு – News18 தமிழ்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவாகிய வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.இந்தத்...

Read moreDetails

காற்று மாசு பிரச்சினையிலும் ‘அரசியல்’ – டெல்லி மக்களின் ‘டைம் லூப்’ வாழ்க்கை!  | Politics on air pollution issue Delhi peoples time loop life

டெல்லியில் தொடங்கியது பனிக்காலம் மட்டுமல்ல... அதோடு பழகிப்போன ஓர் இருள் சூழ்ந்த மனநிலையும் கூட. சில நிமிடங்களுக்கு வீட்டுக்கு வெளியே நின்றால் ஒருவேளை சாம்பலின் சுவையை நீங்கள்...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது: சிஆா்பிஎஃப்

ஜம்மு-காஷ்மீரில் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என மத்திய துணை ராணுவப் படை (சிஆா்பிஎஃப்)ஐஜி பி கே சா்மா புதன்கிழமை தெரிவித்தாா்....

Read moreDetails

காதலுக்கு நோ! கத்தியால் குத்திய இளைஞர்! அரசுப்பள்ளி ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  Read More

Read moreDetails

அமைச்சர் பேச்சை விமர்சித்த மாணவர்! நடவடிக்கை எடுக்க உத்தரவு!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. இவரது அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக மது பங்காரப்பா இருந்துவருகிறார்.இந்நிலையில், இன்று கர்நாடகா மாநிலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம்,...

Read moreDetails

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்  | Most exit polls predict victory for BJP-led alliances in Maharashtra, Jharkhand

மும்பை: மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நேற்று மாலை 5 மணி வரை 58 சதவீத வாக்குகள் பதிவாகின. ஜார்க்கண்ட்டில் இன்று நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில்...

Read moreDetails

ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சியா? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.ஜார்க்கண்ட்டில் உள்ள 81 பேரவைத் தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவாக 38 தொகுதிகளுக்கு இன்று...

Read moreDetails

’தங்கச்சிமடத்தில் பேய் மழை! நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன்! பள்ளி ஆசிரியை குத்திக் கொலை!’ டாப் 10 நியூஸ்!

10. சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு அன்புமணி கண்டனம்தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணியை மதன் என்பவர் வகுப்பறைக்குள் நுழைந்து சரமாரியாக...

Read moreDetails
Page 890 of 1138 1 889 890 891 1,138

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.