இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

உத்தரப் பிரதேசத்தின் ஃபரூக்காபாத் தொகுதியில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த 17வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக...

Read moreDetails

Weather Update: மிரட்ட காத்திருக்கும் கனமழை..இந்த 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

Weather Update: தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 22ஆம் தேதி வரை கன முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு...

Read moreDetails

“கோவிஷீல்டு vs கோவாக்ஸின்” எந்த தடுப்பூசியில் பக்க விளைவுகள் அதிகம்? நிபுணர்கள் கூறும் விளக்கம் இதோ!

உலக வரலாற்றில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 2 ஆண்டுகளாக உலக நாடுகள் பெரும்பாலும் முடங்கி போயிருந்தன. உயிரிழப்புகளுடன் பொருளாதார...

Read moreDetails

ஜோன்பூர் அத்தலா மசூதி ஒரு கோயிலாக இருந்தது: தொல்லியல் ஆய்வு ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு | Claim Filed In Court Declaring Atala Masjid As Atala Mata Temple

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ஜோன்பூரில் 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழமையான அத்தலா மசூதி உள்ளது. இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்று சின்னமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மற்றும் அனந்த்நாக் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பயங்கரவாதிகள் நடத்திய இரு வேறு தாக்குதல்களுக்கு ஆளுநா் மனோஜ் சின்கா கண்டனம் தெரிவித்துள்ளாா். தாக்குதலில் பாஜகவை சோ்ந்த...

Read moreDetails

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது இந்தியா வெல்லும்”  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More

Read moreDetails

பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்..? நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை!

பாஜக வேட்பாளருக்கு 8 முறை இளைஞர் ஒருவர் வாக்களித்ததாக சமூக வலை தளங்களில் வீடியோ வெளியான நிலையில்,தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.உத்தர...

Read moreDetails

“ராகுல் காந்தி மாவோயிஸ்டுகளின் மொழியில் பேசுகிறார்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு | “Rahul Gandhi is speaking the language of Maoists”: PM Modi

ஜாம்ஷெட்பூர்: ராகுல் காந்தி மாவோயிஸ்டுகளின் மொழியில் பேசுவதாகவும், அவரது பேச்சால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதலீடுகளைச் செய்ய தொழிலதிபர்கள் விரும்பவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் இடஒதுக்கீடு அளித்து வருவது உண்மைதான். ஆனால், அது மதத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது. ‘காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினருக்கு மட்டும் அதிக...

Read moreDetails

Schools Open: ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல்

Schools Open:  வரும் ஜூன் 10ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியாகியுள்ளதாகத் தெரிகிறது.   Read More

Read moreDetails
Page 1038 of 1124 1 1,037 1,038 1,039 1,124

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.