மலேசியா

தாய்லாந்து: பள்ளி துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு; 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு… | Makkal Osai

பாங்காக்,தாய்லாந்து நாட்டின் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து வடமேற்கே அமைந்துள்ள நொந்தபுரி மாகாணத்தில் உள்ள...

Read moreDetails

விஜய் தலைமையில் நடந்த எம்.பிக்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? திருமாவளவன் பேட்டி… | Makkal Osai

தொகுதி மறுவரையறை மசோதாவை விரைவில் மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என்று பேசப்படும் நிலையில், இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இது தொடர்பாக...

Read moreDetails

தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை தொகுதி மறுவரையறை பாதிக்கும்: முதல்-அமைச்சர் விஜய்… | Makkal Osai

சென்னை,முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்...

Read moreDetails

ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நேபாள இளம்பெண்கள்: கொலையா? போலீஸ் விசாரணை | Makkal Osai

பெங்களூரில் மரத்தில் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் நேபாள பெண்கள் 2 பேர் மீட்கப்பட்ட சம்பவம், கொலையா? என்பது குறித்து போலீச்ர் விசாரித்து வருகின்றனர். பெங்களூரூ எலகங்கா...

Read moreDetails

தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்திட்டத்திற்கு வாசிக்கும் பெண்கள் இன்றியமையாதவர்கள் என்கிறார் ஃபட்லினா | Makkal Osai

கோலாலம்பூர்: வலுவான வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளும் பெண்கள், தகவலறிந்த சமூகத்தை உருவாக்குவதிலும் தேசிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்று கல்வி அமைச்சர்...

Read moreDetails

தபுங் ஹாஜி விசாரணையில் சம்பந்தப்பட்டவர்கள் யாரையும் விட்டு விடாதீர்; மாமன்னர் அறிவுறுத்தல்

தபுங் ஹாஜி (TH) மீதான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்த விசாரணையில் எந்த விவரங்களையும் விடாதீர்கள் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். அரச...

Read moreDetails

சில்க் தொழிற்பேட்டையில் மாசு: 4 தொழிற்சாலைகள் உடனடி மூடல் | Makkal Osai

(கோகி கருணாநிதி)இஸ்கண்டார் புத்ரி:இங்குள்ள சில்க் (SILC) தொழிற்பேட்டை பகுதியில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாடு சம்பவத்தைத் தொடர்ந்து, விதிமுறைகளை மீறிய நான்கு தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.ஜோகூர் மாநில...

Read moreDetails

பொந்தியானில் வெள்ளம், கடலரிப்பு தடுப்புப் பணிகள் தீவிரம்

(கோகி கருணாநிதி) பொந்தியான்: பொந்தியான், குக்குப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு, கடற்கரை அரிப்பு கட்டுப்பாடு, மீனவர் வசதி மேம்பாட்டுத் திட்டங்களின் தற்போதைய நிலவரம் குறித்து...

Read moreDetails
Page 55 of 1570 1 54 55 56 1,570

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.