மலேசியா

இராணுவ வீரர்களைத் தொழிலதிபர்களாக்க RM6.3 லட்சம் நிதி ஒதுக்கீடு: பாதுகாப்பு அமைச்சின் ‘மாஸ்டர் கிளாஸ்’ திட்டம் அதிரடி ஆரம்பம்! | Makkal Osai

கோலாலம்பூர்:மலேசிய ஆயுதப் படைகளில் (MAF) பணியாற்றி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்தவும், அவர்களைச் சிறந்த தொழில்முனைவோர்களாக (Entrepreneurs) மாற்றவும் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு...

Read moreDetails

DASH நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிக்கு எதிராக வாகனமோட்டிய மூதாட்டி கைது | Makkal Osai

நேற்று இரவு டாமன்சாரா-ஷா ஆலம் விரைவுச்சாலையில் (DASH) போக்குவரத்து விதிக்கு எதிராக வாகனம் ஓட்டியதற்காக, 80 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை இன்று காவல்துறை கைது செய்தது....

Read moreDetails

நடிகர் ரவி மோகன் விவகாரம்:”ஆண்கள் எப்போதும் தப்பானவர்கள் அல்ல”- நடிகை மீரா சோப்ரா … i | Makkal Osai

சென்னை, பிரபல நடிகர் ரவி மோகன், 45. ஜெயம், தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், இவரது காதல் மனைவி ஆர்த்திக்கும் இடையே, கருத்து...

Read moreDetails

காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்:வானதி சீனிவாசன் … | Makkal Osai

சென்னை, தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-புதுக்கோட்டை அருகே வாய் பேச முடியாத பெண்ணை கூட்டுப் பாலியல்...

Read moreDetails

புதிய, போலியாக உருவாக்குவது கடினமான மலேசிய கடவுச்சீட்டு ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது; விண்ணப்பங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது | Makkal Osai

புத்ராஜெயா, நாட்டின் அடையாள ஆவணத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், குடிநுழைவுத் துறை 94 பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட புதிய மலேசிய கடவுச்சீட்டை ஜூன் 1 முதல்...

Read moreDetails

ஜோகூர் மற்றும் சிலாங்கூரில் வேப் விநியோகஸ்தர்களை போலீசார் கைது செய்தததோடு fentanyl-laced கலந்த திரவமும் பறிமுதல் | Makkal Osai

fentanyl-laced வேப் திரவத்தை புகைத்து போதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரைக் காட்டும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, பல வேப் விநியோகஸ்தர்களை காவல்துறை கைது செய்துள்ளது. 1,670 வளாகங்களில்...

Read moreDetails

ஈப்போவில் நடந்த கொலை வழக்கு தொடர்பில் ஆறு பேர் கைது | Makkal Osai

ஈப்போ,  ஜாலான் லாங் இண்டா A/5 சாலையில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. கேபிள் திருட்டு நடவடிக்கைகள் தொடர்பான தகராறில்...

Read moreDetails

சிகரெட் துண்டுகள், பலகை மரக்கட்டைகளை வீசியதற்காக இருவருக்கு RM1,300 அபராதமும், சமூக சேவையும் விதிக்கப்பட்டது | Makkal Osai

ஐந்து மாதங்களுக்கு முன்பு பொது இடத்தில் சிகரெட் துண்டுகள் மற்றும் பலகை மரக்கட்டைகளை வீசியதை ஒப்புக்கொண்ட இருவருக்கு, இங்குள்ள அமர்வு நீதிமன்றம் இன்று தலா RM1,300 அபராதம்...

Read moreDetails

முகநூலில் மாமன்னர் குறித்து அவதூறுப் பதிவு: 6 குழந்தைகளின் தாய் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

ஷா ஆலாம்: மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களுக்கு எதிராக முகநூலில் (Facebook) அவதூறு மற்றும் அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படும் 40...

Read moreDetails

தேசிய தலைமைத்துவத்தின் முடிவின்படியே பினாங்கு பக்கத்தான் – பாரிசான் உறவு அமையும்! முதலமைச்சர் சாவ் கோன் இயோ தகவல் | Makkal Osai

ஜார்ஜ் டவுன்:ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் அண்மைக்காலமாக அரசியல் ரீதியான சலசலப்புகள் நிலவி வந்தபோதிலும், பினாங்கு மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் (PH) மற்றும் பாரிசான் நேஷனல்...

Read moreDetails
Page 56 of 1409 1 55 56 57 1,409

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.