மலேசியா

பிரதமருக்கான திறந்த மடல் – டத்தோஶ்ரீ சரவணன்

மாண்புமிகு டத்தோஸ்ரீ அவர்களுக்கு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் என்மீது சுமத்தியிருக்கும் அடிப்படையும், ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்தக் கடிதத்தை மிகுந்த மரியாதையுடன் தங்களுக்கு எழுதுகிறேன்....

Read moreDetails

முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர், முன்னாள் கருவூலச் செயலாளர் நாயகம் ஆகியோருக்கு 7 நாட்கள் நீதிமன்றக் காவல்

 முன்னாள் தாபோங் ஹாஜி (TH) தலைவராகப் பணியாற்றிய ஒரு அரசியல்வாதியும், முன்னாள் கருவூலச் செயலாளர் நாயகமும் ஊழல் விசாரணைகளுக்கு உதவுவதற்காக ஏழு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

நேபாள வெள்ளத்திற்குப் பிறகு 54 மலேசியர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை | Makkal Osai

 நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களின் எண்ணிக்கை நேற்று 17 என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 54 ஆக...

Read moreDetails

சீனாவில் பணி இலக்கை முடிக்காத பெண் ஊழியருக்கு கொடூர தண்டனை: தசைச் சிதைவு நோயால் மருத்துவமனையில் அனுமதி | Makkal Osai

பெய்ஜிங், சீனாவில் நிர்ணயிக்கப்பட்ட வேலை இலக்குகளை முடிக்கவில்லை என்பதற்காக இளம் பெண் ஊழியர் ஒருவருக்கு வழங்கப்பட்ட கொடூரமான உடற்பயிற்சித் தண்டனை, அவரை தீவிர மருத்துவக் கண்காணிப்புப் பிரிவில்...

Read moreDetails

தெற்கு தாய்லாந்து தீவிரவாதிகள் தங்கள் நிலப்பரப்பைப் புகலிடமாகப் பயன்படுத்த மலேசியா அனுமதிக்காது- காலித் | Makkal Osai

 தெற்கு தாய்லாந்தில் வன்முறையில் ஈடுபட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கும் குழுக்கள், மலேசியாவின் எந்தவொரு பகுதியையும் பதுங்குமிடமாகவோ அல்லது பாதுகாப்பான புகலிடமாகவோ பயன்படுத்த மலேசியா அனுமதிக்காது என டத்தோ...

Read moreDetails

10 டன் நிவாரணப் பொருட்கள்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு அனுப்பிவைத்த இந்தியா | Makkal Osai

புதுடெல்லி, நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டு, சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளனர்...

Read moreDetails

பாதுகாப்பு அமைச்சர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு மனிதாபிமான உதவிகளை அனுப்ப மலேசியா தயாராக உள்ளது | Makkal Osai

பெரும் திடீர் வெள்ளப்பெருக்கை எதிர்கொண்டுள்ள நேபாளத்திற்கான மனிதாபிமானப் பணிகளுக்கு ஆதரவளிக்க மலேசிய ஆயுதப் படைகள் (MAF) தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ முகமது காலித் நோர்டின்...

Read moreDetails

நேபாள வெள்ளம்: அன்னபூர்ணா பகுதியில் சகோதரி பாதுகாப்பாக இருப்பதாக சமூக வலைத்தள பதிவு மூலம் நிம்மதி! | Makkal Osai

கோலாலம்பூர்:நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா பேஸ் கேம்ப் (Annapurna Base Camp) நோக்கிப் பயணம் மேற்கொண்ட தனது தங்கையைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த மலேசியப் பெண் ஒருவருக்கு,...

Read moreDetails
Page 5 of 1560 1 4 5 6 1,560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.