மலேசியா

இந்த ஆண்டில் டெங்கு பாதிப்புகள் 34% அதிகரிப்பு, மரணங்கள் கிட்டத்தட்ட 79% உயர்வு – Malaysiakini

இந்த ஆண்டில் நாடு முழுவதும் 42,848 டெங்கு பாதிப்புகளும், 34 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் இல்லாதவாறு தங்களது சுற்றுப்புறத்தை...

Read moreDetails

ஜோகூர் தேர்தல்: காலை மற்றும் பிற்பகலில் பலத்த மழை எச்சரிக்கை; வாக்காளர்கள் திட்டமிட அறிவுறுத்தல்!

ஜோகூர் பாரு: 16ஆவது ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் நாளன்று பரவலாக இடிமுழக்கத்துடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா)...

Read moreDetails

நஜிப்பின் சிறைவாசத்தை தேர்தல் பிரச்சாரப் பொருளாகப் பயன்படுத்துவதை நிறுத்துவீர்; போட்டியாளர்களுக்கு அன்வார் அறிவுரை | Makkal Osai

கூலாய்,  ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கின் விடுதலைப் பிரச்சினையை அரசியல் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று...

Read moreDetails

குடியேற்றத்துறை ஊழல் விசாரணை: 11 அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்

ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் முடியும் வரை 11 அதிகாரிகளை குடிவரவுத் துறை விடுப்பில் அனுப்பியுள்ளதாக குடிவரவுத் துறை தலைமை இயக்குநர்...

Read moreDetails

அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது! | Makkal Osai

கோலாலம்பூர்:இந்த வார இறுதியில் அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.இன்று மாலை 6 மணி நிலவரப்படி, உள்ளூர் நாணயமான ரிங்கிட்...

Read moreDetails

நஜிப்பை விடுதலை செய்வது குறித்துப் பேசியது போதும் – அன்வார் 

ஜொகூர் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மக்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும், ‘நஜீப் ரசாக் இப்போது சிறையில் இருக்கிறார், எனவே அவரை நிம்மதியாக விடுங்கள்’. பகத்தான் ஹராப்பான்...

Read moreDetails

ஈப்போவில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக ‘ஆ லோங்’ நடவடிக்கைத் தொடர்பில் தம்பதி கைது | Makkal Osai

ஈப்போ, ஜூலை 10 — கடந்த மாத தொடக்கத்தில் பெட்ரோல் குண்டு (மொலோடோவ் காக்டெய்ல்) வீசி சொத்து சேதத்தை ஏற்படுத்திய மூன்று நாசவேலைக் குற்றச்சாட்டுகளுக்கு, ஒரு தம்பதியினர்...

Read moreDetails

வெளிநாட்டுத் தொழிலாளர் விசாரணையில் 2.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஆடம்பரப் பொருட்கள் பறிமுதல் | Makkal Osai

அமலாக்க அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டினர் அடங்கிய ஒரு கும்பல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 38 பேரைக் கைது...

Read moreDetails
Page 152 of 1601 1 151 152 153 1,601

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.