இலங்கை

Tamilmirror Online || 04/21 தாக்குதல் ’’கேம்’’ அம்பலம் (முழு விபரம்)

மகாசூத்திரதாரி சுரேஷ் சலே: சம்பவத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானைச்...

Read moreDetails

சுரக்சா காப்புறுதித் திட்டம் குறித்து மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்சா காப்புறுதித் திட்டம் 2027ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே அறிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற...

Read moreDetails

Tamilmirror Online || ஐஸூடன் முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் கைது

பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம், கல்முனை தலைமையகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

அடுத்த ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(20) இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read moreDetails

Tamilmirror Online || குகைக்குள் மறைந்திருக்கும் மகாசூத்திரதாரி

  குகையின் வாசலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட திகதியான "2019.04.21" மற்றும் கத்தோலிக்க தேவாலயங்களைக் குறிக்கும் வகையில் ஒரு...

Read moreDetails

கழுத்து நெரித்து கொல்லப்பட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் – அறிக்கையில் அம்பலம்

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். குறித்த...

Read moreDetails

’ஈரான் விவகாரத்தில் நான் சொல்வதை நெதன்யாகு செய்வார்’

ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

’அரசாங்கம் போராட்டக் குழுக்களை நிலைநிறுத்த முயற்சிக்கிறதா?’

தூண்டிவிடும் குழுக்களைப் பயன்படுத்தி நாட்டை மீண்டும் அராஜக நிலைக்கு இட்டுச் செல்ல அரசாங்கம் முயல்வதாகவும், அதன் மூலம் நழுவிப்போகும் அதிகாரத்தைத் தக்கவைக்க நினைப்பது நியாயமற்றது...

Read moreDetails

யாழில் கோர விபத்து – வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்… இருவர் படுகாயம்

யாழில் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த...

Read moreDetails

Tamilmirror Online || ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த ஐந்து மோட்டார் குண்டுகள் புதன்கிழமை (20) அன்று துருப்பிடித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. ...

Read moreDetails
Page 57 of 1467 1 56 57 58 1,467

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.