இலங்கை

புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறைக்கு சாத்தியமில்லை : சஜித் பகிரங்கம்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதிய கல்விச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

சுற்றுச்சூழல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

சுற்றுச்சூழல் சட்டங்களை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுற்றுச்சூழல் சட்டங்களை மீறிய 23 பேர்...

Read moreDetails

Tamilmirror Online || விடுமுறையால் 4 கோடி ரூபாய் மிஞ்சும்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு (பட்ஜெட்) பிறகு நீண்ட விடுமுறை வழங்கப்பட்டதால், பாராளுமன்ற செலவு குறைந்துள்ளதாக அறியமுடிகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள்...

Read moreDetails

யாழில் தையல் கடைக்குள் புகுந்த கார்…! ஒருவர் கவலைக்கிடம் – இருவர் படுகாயம்

யாழில் காவல்துறையினர் துரத்தி வந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று (24) இரவு 8.15 மணியளவில் நவாலி மூத்தநயினார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

Tamilmirror Online || எச்சரிக்கை நீக்கப்பட்டாலும்: ஆபத்து குறையவில்லை

  மண்சரிவு சிவப்பு அறிவிப்புகள் நீக்கப்பட்டாலும், அந்தப் பகுதிகளில் ஆபத்து இன்னும் குறையவில்லை என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

தலைகீழாக மாறிய அரசு முறைப் பயணம்: விமான விபத்தில் லிபிய இராணுவத் தளபதி உள்ளிட்ட 7 பேர் பலி

துருக்கியில் விமான விபத்தில் சிக்கி லிபியா இராணுவத் தளபதி உயிரிழந்துள்ளார். அத்தோடு விபத்தில் அவர் உட்பட ஏழு பேர் மேலும் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

Read moreDetails

பதுளையில் 68% பகுதி குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68% பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பதுளை மாவட்ட புவியியலாளர்...

Read moreDetails

வலிகாமம் தெற்கு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம்!

யாழ். வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் ஆரம்பத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. யாழ். வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்...

Read moreDetails

Tamilmirror Online || கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை

யாழ்ப்பாண மாவட்ட சு​யேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று புதன்கிழமை (24) கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார். அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட...

Read moreDetails

வெளிநாடொன்றில் இடித்து அகற்றப்பட்ட விஷ்ணு சிலை: வெடித்த சர்ச்சை

கம்போடியாவில் விஷ்ணு சிலை ஒன்றை தாய்லாந்து படையினர் இடித்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லை பிரச்சினை...

Read moreDetails
Page 430 of 1498 1 429 430 431 1,498

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.