இலங்கை

ஊடகவியலாளர் தேவராசாவின் 39-வது ஆண்டு நினைவேந்தல்

கடந்த 1985 ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசா 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 25.12.2025 திகதி...

Read moreDetails

விசித்திரமான விம்பம் ஒன்று கண்ணாடியை குறை சொல்கிறது…

ஊடகம் கேள்வி கேட்கும். அது அதன் வேலை. அரசியல்வாதி பதில் சொல்ல வேண்டும். ஜனநாயக ரீதியில் அது அவரது பொறுப்பு. இந்த எளிய சமன்பாடு யாருக்கு எரிச்சலாக...

Read moreDetails

நத்தார் தினத்தை முன்னிட்டு கைதிகளைப் பார்வையிட விசேட அனுமதி!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சிறைக் கைதிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் அவர்களுக்கு உணவுகள் மற்றும் இனிப்புகளைக் கொண்டு வருவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ...

Read moreDetails

அஸ்கிரி மற்றும் மல்வத்து அனுநாயக்க தேரர்களின் வேண்டுகோள்

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இந்த பண்டிகை, வழக்கத்தை விட வித்தியாசமாக, பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதன் மூலம் கொண்டாடப்பட வேண்டும் என்று...

Read moreDetails

ஜனாதிபதிக்கு கோப் குழு தலைவர் அவசர கடிதம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலான சூழ்நிலை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ...

Read moreDetails

மீன்பிடி படகில் போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர்களுக்கு 7 நாள் தடுப்புக்காவல் உத்தரவு

தெற்கு கடலில் இலங்கை கடற்படையினரால் மீன்பிடி படகில் கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு 7 நாள் தடுப்புக்காவல் உத்தரவு பெற பொலிஸ்...

Read moreDetails

புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறைக்கு சாத்தியமில்லை : சஜித் பகிரங்கம்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதிய கல்விச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். ...

Read moreDetails
Page 429 of 1498 1 428 429 430 1,498

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.