இலங்கை

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

ஈழத் தமிழ் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் வகையில், இலங்கையின் மட்டக்களப்பு மண்ணில் முதன்முறையாக உலகளாவிய ரீதியிலான திருக்குறள் மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) மட்டக்களப்பு சுவாமி...

Read moreDetails

Tamilmirror Online || ஈரான் – அமெரிக்கா பேச்சுக்கள் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பம்

ஈரான் - அமெரிக்கா இடையேயான பேச்சுக்கள் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான ...

Read moreDetails

மீண்டும் விசாரணைக்கு வருகிறது மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு!

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க உள்ளிட்ட 11 பிரதிவாதிகளுக்கு எதிராக...

Read moreDetails

மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

மின்கல சக்தி சேமிப்பு முறைமையின் கீழ், மேலும் ஏழு களஞ்சிய கட்டமைப்புகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மின்சார வலுசக்தியை நிலைப்படுத்துவதற்கும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்குமாக இந்த திட்டம்...

Read moreDetails

அட்டமஸ்தானாதிபதிக்கு எதிரான வழக்கு; கண்காணிப்பில் விசாரணை

முன்னாள் அநுராதபுர அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரர், சிறுமி ஒருவரைப் பாரதூரமான முறையில் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்...

Read moreDetails

மொட்டுக் கட்சியின் 08 முக்கிய புள்ளிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட அக்கட்சியின் 8 உறுப்பினர்களுக்கு வரும் ஜூலை 31ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நுவரெலியா மாவட்ட...

Read moreDetails

Tamilmirror Online || பெற்றோரின் கவனத்திற்கு ; கல்வி அமைச்சு அதிரடி

2027-ஆம் கல்வியாண்டிற்காக, பாடசாலைகளின் முதலாம் வகுப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான உத்தியோகபூர்வ சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையில், மாணவர் சேர்க்கைக்கான...

Read moreDetails

நகர சபை உப தவிசாளரின் பதவி பறிப்பு : சாவகச்சேரியில் முழு கடையடைப்பு போராட்டம்

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று (26)...

Read moreDetails

செம்மணியில் மீட்கப்படும் என்புக்கூடுகள் தொடர்பில் DNA பரிசோதனை : அமைச்சர் அறிவிப்பு

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்படும் என்புக்கூடுகள் தொடர்பான டி.என்.ஏ பரிசோதனைக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன...

Read moreDetails

அதிரடி திருப்பங்கள் – காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் – காவல்துறை பொறுப்பதிகாரி கைது

தெல்தெனிய பகுதியில் உயிரிழந்த பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் குண்டசாலை காவல்துறை பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால்...

Read moreDetails
Page 28 of 1518 1 27 28 29 1,518

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.