இலங்கை

Tamilmirror Online || பொலிஸார் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை வீதியில் அலட்சியமாக நிறுத்திச் செல்வதால், அவை திருடப்படுவது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்...

Read moreDetails

அமெரிக்கா – கனடா வர்த்தகப் போரில் வெடித்த புதிய சர்ச்சை…!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளை எதிர்க்கும் கனடிய பிரதமர் மார்க் கார்னியை (Mark Carney), அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் (JD Vance)...

Read moreDetails

செப்டம்பர் 18 வரை அஸ்தமன நிலையில் புதன்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு மற்றும் வியாபாரத்தின் காரணியான புதன், தற்போது அஸ்தமன நிலையில் பயணித்து வருகிறார். பலவீனமான நிலையில் இருக்கும் புதனின் இந்த அமைப்பு செப்டம்பர்...

Read moreDetails

Tamilmirror Online || பொலிஸ் நற்சான்றிதழ் தொடர்பில் புதிய அறிவிப்பு

காவல்துறை நற்சான்றிதழ் விண்ணப்பங்கள் தொடர்பான தற்காலிக நடைமுறை தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இலங்கை காவல்துறை நற்சான்றிதழ் பிரிவின்...

Read moreDetails

உக்ரைனுக்குப் புதிய ஆபத்து! ரஷ்யாவிற்குப் படையெடுக்கும் வடகொரிய இராணுவ வீரர்கள்

ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், வடகொரியாவிலிருந்து மேலும் 8500 இராணுவ வீரர்கள் கொண்ட புதிய படைப்பிரிவு ரஷ்யாவிற்கு வந்து சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உக்ரைன் இராணுவ உளவுத்துறையின் துணைத் தலைவர்...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் யுத்த காலத்தில் கையகப்படுத்தப்பட்ட காணிகள்: உடனடியாக விடுவிப்பது குறித்து ஜனாதிபதி அறிவுறுத்தல் – Sri Lanka Tamil News

Home / வடக்கு, கிழக்கில் யுத்த காலத்தில் கையகப்படுத்தப்பட்ட காணிகள்: உடனடியாக விடுவிப்பது குறித்து ஜனாதிபதி அறிவுறுத்தல் எவ்வாறான காணிகளை விடுவிக்கலாம், எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியாது...

Read moreDetails

போலி கடவுச்சீட்டுடன் கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் தாய்வானில் கைது

சிங்கப்பூரில் இருந்து கனடாவின் டொராண்டோ நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தாய்வானின் சர்வதேச விமான நிலையத்தில் போலி கனேடிய கடவுச்சீட்டுடன் சிக்கியுள்ளார். தாய்வான் உள்துறை...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 இலட்சம் இழப்பீடு

தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தின் அக்ஹார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறித்த அதிகாரிகளின் உறவினர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. Read More

Read moreDetails

திருவிழா நிகழ்வில் கண் பாதிப்புக்குள்ளான பக்தர்கள்: தென் கயிலை ஆதீனம் விடுத்துள்ள கோரிக்கை

யாழ் மாவட்ட சைவத்திருக்கோவில் ஒன்றில் நேற்று இரவு எமது  இடம்பெற்ற திருவிழா நிகழ்வின் அதீத வெளிச்சத்தை வெற்றுக்கண்ணால் பார்த்த பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்ட்டிருக் கின்றமை...

Read moreDetails
Page 27 of 1641 1 26 27 28 1,641

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.