இலங்கை

இயற்கை சீற்றத்தின் மத்தியிலும் மாவீரர் நினைவேந்தலுக்கு தயாராகும் தமிழர் தாயகம்

ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தி அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாள் இன்று.தேச விடுதலைக்காக மாண்ட மாவீரர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்துவதற்கு தமிழர் தாயகம் முழுவதும்...

Read moreDetails

அனர்த்த நிலையை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

குறித்த விசேட பிரிவினை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம். Read More

Read moreDetails

Tamilmirror Online || இன்று புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலையானது திருகோணமலைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீற்றர் தொலைவில் நேற்று  இரவு 11.30 மணியளவில்...

Read moreDetails

தங்கத்தின் விலையில் கணிசமான வீழ்ச்சி; 22 கரட் 1,93,000 ரூபாவாக பதிவு

தங்கத்தின் விலை நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று (26) கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கமைய 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின்...

Read moreDetails

சீனாவை அதிர்ச்சிகுள்ளாக்கிய யாழ் பல்கலைக்கழகம் : தவிர்க்கப்படும் தொழிநுட்பம்

சீனாவின் தொழில்நுட்பம் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு யாழ். பல்கலைக்கழகம் விருப்பம் தெரிவிக்காமை இலங்கைக்கான சீன நாட்டுத் தூதுவர் கீ சென்ஹொங்கிற்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....

Read moreDetails

நாட்டில் மோசமான வானிலை; அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். Read More

Read moreDetails

Tamilmirror Online || ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு...

Read moreDetails

சீரற்ற காலநிலை தொடருவதால் அனர்த்த முன்னெச்சரிக்கை அவசியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்தி, கிழக்கு, மத்தி, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும்...

Read moreDetails

நிலவும் சீரற்ற காலநிலை! நாட்டு மக்களுக்கு வெளியான அவசர தொலைபேசி இலக்கங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் உடனடியாக அறிவிப்பதற்கு காவல்துறை தலைமையகத்தில் 24 மணிநேர விசேட செயற்பாட்டு மையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. சுகாதார...

Read moreDetails

வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளுக்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு!

அதற்கமைய வலுசக்தி, நவீன விவசாயம் மற்றும் காலநிலை அனர்த்த துறைகளில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டன. Read More

Read moreDetails
Page 1406 of 1668 1 1,405 1,406 1,407 1,668

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.