இலங்கை

வெளிநாட்டிலிருந்து கொலை செய்ய ஒப்பந்தம்; கைதான சந்தேகநபர்கள்

பேருவளை கணேஅரம்ப பிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்த ஒருவர் வழங்கிய ஒப்பந்தத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் வந்து வர்த்தகர் ஒருவரை தாக்கிய ‘முல்லேரியாவே ரத்தரன்’ எனப்படும் நபர் உட்பட...

Read moreDetails

Tamilmirror Online || இன்ஸ்டாகிராமில் லைவ் லொகேஷன்

வாட்ஸ்அப் மெசஞ்சரில் இருப்பது போலவே இன்ஸ்டாகிராமிலும் பயனர்கள் தங்களது லைவ் லொகேஷனை பகிரும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா. மெட்டா...

Read moreDetails

GCE A/L பரீட்சைகள் நவம்பர் 27, 28, 29 இல் இடம்பெறாது

– நவம்பர் 30 முதல் அட்டவணைக்கு அமைய இடம்பெறும் தற்போது நடைபெற்று வரும் 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது....

Read moreDetails

ஒத்திவைக்கப்பட்ட 2024 உயர்தரப் பரீட்சை – வெளியான அறிவிப்பு..!

நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர...

Read moreDetails

Tamilmirror Online || “இன, மத, சாதி ரீதியான அமைச்சரவை அல்ல”

அமைச்சரவை இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அண்மைய அமைச்சரவை...

Read moreDetails

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைக்கு புதிய தலைவர்

கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் புதிய தலைவராக நவீன் சூரியாரச்சி நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில் துறைகள், தொழில்...

Read moreDetails

அமைச்சரவையில் இல்லாத முஸ்லிம்கள்: அநுர அரசாங்கம் வழங்கிய பதில்

புதிய அமைச்சரவையானது, இனம், மதம் மற்றும் சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை நியமனங்களில் முஸ்லிம்...

Read moreDetails
Page 1407 of 1668 1 1,406 1,407 1,408 1,668

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.