இலங்கை

டெங்கு நோய் அபாயம் : கொழும்பில் மூடப்பட்ட பல்கலைக்கழகம்

மாணவர்களிடையே டெங்கு மற்றும் இன்ப்ளூயன்ஸா நோய்கள் பரவியதன் காரணமாக, கொழும்பில் உள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் குறித்த...

Read moreDetails

மொழிபெயர்ப்பு முன்னோடி ராகுலன் பூதவுடல் நாளை தகனம்

மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புக் கலையில் புகழ்பெற்ற முன்னோடியான எம். கே. ராகுலன் (M. K. Rahulan) காலமானார். அவர் முன்னாள் பாராளுமன்ற...

Read moreDetails

24 மணிநேரத்தில் 1217 டெங்கு நோயாளர்கள்: வெளியாகிய அதிர்ச்சி அறிக்கை

கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 1,217 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,406 ஆக உயர்ந்துள்ளது.கடந்த ஜூன்...

Read moreDetails

’ஈரான் உடனான மறைமுகப் பேச்சுவார்த்தை சிறந்த முறையில் நடைபெறுகிறது’

கட்டாரில் நடைபெற்று வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மறைமுகப் பேச்சு சிறந்த முறையில் நடைபெறுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா...

Read moreDetails

கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி – இருவர் காயம்

பேருந்து ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து நேற்று நள்ளிரவு 12 மணியளவில் காலி - கொழும்பு பிரதான வீதியின்...

Read moreDetails

Tamilmirror Online || விபத்தில்: பாட்டி, பேரப்பிள்ளை உயிரிழப்பு

  களுத்துறை, கட்டுகுருந்தைப் பகுதியில் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

நீர் கட்டண திருத்தம் – வெளியான முக்கிய அறிவிப்பு

அடுத்த நீர் கட்டண திருத்தம் தொடர்பில் அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அந்தவகையில், இந்த ஆண்டின் எதிர்வரும் 06 மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என...

Read moreDetails

உயர் நடுத்தர வருமான நாடாக இலங்கையை வகைப்படுத்திய உலக வங்கி

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை வெற்றிகரமாக மீட்சியடைந்துள்ளதை உலக வங்கி உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் தொழில்துறைகளில் ஏற்பட்டுள்ள...

Read moreDetails

உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டுள்ள பறவைகளின் வாழ்வு

உக்ரைன் நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போர், மக்களின் வாழ்க்கையில் மட்டுமின்றி பறவைகளின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.உக்ரைனில் போர்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ஒருவரின் மருமகனுக்கு பேரிடி! தொடரும் விசாரணை

நுகேகொடை - வாத்துவ பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து உரிமம் கொண்ட கைத்துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...

Read moreDetails
Page 13 of 1514 1 12 13 14 1,514

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.